தொடுவானம் 176. முதல் காதலி

டாக்டர் ஜி. ஜான்சன் 176. முதல் காதலி சீன உணவகத்தில் " கொய்த்தியா " உண்ணலாம் என்றான்.[பன்னீர் என்னைப்பார்த்து. நான் சரி என்றேன். அந்த சீன உணவு மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது அப்பாவின் சம்பள…
இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது

இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது

 June 29, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx https://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-g-n/india.aspx https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India http://www.npcil.nic.in/pdf/news_30aug2016_01.pdf news_30aug2016_01 Kudungula unit 2 http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx +++++++++++++++ இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் உச்சத் திறனில் இயங்குகிறது. 2017…

தந்தையர் தினம்

அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை அஸ்திவாரங்கள் ரசிக்கப்படுமோ? அஸ்திவாரங்கள் தந்தை விதை காக்கும் உமிகள் விரும்பப்படுமோ? உமிகள் தந்தை ருசி தரும் உப்பு ருசிக்கப்படுமோ?…

ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை

மணிகண்டன் ராஜேந்திரன் எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன.மதங்கள் ஒருபோதும் மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்வதில்லை..மதங்களை முன்னின்று தூக்கி பிடிப்பவர்களே மதங்களின் கொள்கைகளை திரித்து மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்கின்றனர்.. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தை அழித்துவிட்டு என்றான் பாரதி..…

நித்ய சைதன்யா கவிதைகள்

நித்ய சைதன்யா 1.நிசி இருள் நகர்ந்த நதியில் விழுந்து கிடந்தது வானம் விண்மீன்கள் நீந்த படித்துறையில் தேங்கின பால்வீதியின் கசடுகள் நிலாவைத் தின்னத்தவித்த கெழுத்தி மீனை பாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று இலைமீதமர்ந்து விட்டில்தேடிய தவளை ஒளிப்புள்ளிகளை அஞ்சியது சுடுகாட்டு தகரக்கூரையைத்…

கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து

கவிநுகர் பொழுது-16 ----------------------------------------------------- தமிழ்மணவாளன் ------------------------------------------------------------------------------------------------------------------------------- ( கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து) ------------------------------------------------------------------------------------------------------------------------------- ’எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்’, என்பது ஔவை மொழி. ’எண்ணும் எழுத்தும் கவிதையெனத் தகும்’, என்கிறார், தன் புதிய தொகுப்பான, “எண்ணும் எழுத்தும்’, மூலமாக…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 20000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>450 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம்.…

இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா?

மணிகண்டன் ராஜேந்திரன் இன்று நாம் விவாதிருக்க வேண்டிய களம் வேறு..ஆனால் வேறொன்றை பற்றி ஆழமாகவும் தீவிரமாகவும் விவாதித்து கொண்டிருக்கிறோம்.. நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மதுரையில் 463 இடங்களில் "இரட்டை குவளை" நடைமுறையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது.. பிராமணர்களையும் பிராமினியத்தையும் எதிர்த்து…

கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ' நரிக்குறவர்கள் இனவரைவியல் ' என்ற வாழ்வியல் ஆய்வு நூலின் ஆசிரியை. ' சிசு ' இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதில் உள்ளவை அனைத்தும் துளிப்பாக்கள். பெண்ணியச் சிந்தனையாளரான பத்மபாரதியின்…