இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]

  வளவ. துரையன்   நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய அவர்களில் ந. முருகேச பாண்டியனும் ஒருவர். அதிலும் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர்.…

மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்

   நூலாய்வு : கோ. மன்றவாணன்   நவீன கவிதை வெளியில் தனக்கெனத் தனியாழ் மீட்டி, நம்மைப் பின்தொடர வைக்கிறார் கவிஞர் யாழி. “மகாசிவராத்திரியும் அவரின் சில தேநீர்க் கோப்பைகளும்” என்ற தலைப்பே மனதைக் கவர்கிறது. இவரின் முந்தைய நூல்களின் தலைப்புகளான…

மரபிலக்கணங்களில் பெயர்கள்

செ.தமிழ்ச்செல்வம் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 005.   முன்னுரை ஒரு மொழியமைப்பில் பெயர்ச்சொல்லின் பங்கு இன்றியமையாதது. இப்பெயர்சொற்கள் காலந்தோறும் வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் மாற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. இவ்வாறு மாற்றம்…
பழிபரப்பிகள்: இனாம் கொடுத்த ஸிஐஏவுக்கு இளித்த இந்திய ஸஞ்சிகைகளும், அவற்றுக்கு உழைத்த உத்தம எழுத்தாளர்களும்

பழிபரப்பிகள்: இனாம் கொடுத்த ஸிஐஏவுக்கு இளித்த இந்திய ஸஞ்சிகைகளும், அவற்றுக்கு உழைத்த உத்தம எழுத்தாளர்களும்

[மொழிபெயர்ப்பாளர் முன்னுரை: ஒரு அரசு சாரா அமைப்பை மறைக்க அதன் முன் இன்னொரு அரசு சாரா அமைப்பை மறைப்பு அமைப்பாக வைத்து, அந்த அரசு சாரா மறைப்பு அமைப்பின் முன்பாகப் பல அரசு சாரா அமைப்புகளை உருவாக்கி, கயிறாட்டும் சூத்ரதாரி யார்…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! அத்யாயம் 12

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 12. கிஷன் தாசின் பங்களாவில் அவர் தம் படுக்கையறைக்குள் நுழைகிறார். முழு அலுவலக உடையில் அவர் இருக்கிறார். மிகுந்த களைப்புடன் இரைச்சலாய்ப் பெருமூச்சுவிடும் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம் டை, காலுறைகள் ஆகியவற்றைக்…

வறு ஓடுகள்

சோம.அழகு எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசலோடும் இருக்கும் பாளையங்கோட்டையின் தெருக்களில் அன்று அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. எனவே அப்பா மகிழுந்தை சிறு மகிழ்ச்சியுடனேயே வடக்கு ரத வீதியில் செலுத்தினார்கள் (தாம் பிறந்து வளர்ந்து ஓடித் திரிந்த வீதிகள் தற்போது மக்களால் செயற்கையாக…

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168]

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168] நாள் ; 21-05=-2017 ஞாயிறு மாலை 6 மணி இடம்: ஆர். கே. வி தட்டச்சகம், கூத்க்தப்பாக்கம் தலைமை ; திரு வளவ. துரையன், தலைவர் இலக்கியச்சோலை திருக்குறள் உரை :…
சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்

சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்

24 டிசம்பர் 2016 அன்று சிங்கப்பூரில் எம்ஜியார் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்தவர் திரு அருமைச் சந்திரன். 8 பாயிண்ட் எண்டர்டைன்மென்ட் பி லிட். நிர்வாக இயக்குநர் சமீபத்தில் 'பறந்து செல்ல வா' என்ற திரைப்படத்தை முழுதுமாக சிங்கப்பூரிலேயே…

அண்ணே

நீ பதித்த தடத்தில் நான் பாதம் பதித்தேன் நடை வேகமானது வியர்வைப் பூ தூவி நுரை தள்ள நீ எனைத் தள்ள மிதிவண்டி கற்றேன் மூச்சடக்கி நீ முதுகு விரித்ததில் நீச்சல் கற்றேன். ராவுத்தர் குளத்தில் மீன் பிடித்தது கொலுசம்பீ சுவரேறி…