எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

  போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார்…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்                       35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) வணக்கம் . வாழ்த்துக்கள்                திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருதுகள், பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி…

பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு

பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்குத் தன்னார்வத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் --பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு இந்தியாவில் கிராம மக்களின் ஆரம்ப சுகாதாரத் தேவைகள் மருத்துவ மூலிகைகள் மூலமும் பாரம்பரிய வைத்தியர்கள் மூலமும் நிறைவேற்றப்பட்டு வந்தன. இத்தகைய…
பிரான்சு நிஜமும் நிழலும்  – II  (கலை, இலக்கியம்)  பதினேழாம் நூற்றாண்டு

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ;…
அனுமன்  மகாபாரதம் – 1

அனுமன் மகாபாரதம் – 1

  சோம.அழகு (புதுமைப்பித்தனின் 'நாரத ராமாயணம்' என்னும் அங்கத நாடகத்தைப் பின்பற்றி 'அனுமன் மகாபாரதம்' என ஒன்று எழுதத் தோன்றியது. இரண்டுமே கண்டிப்பாய் பக்தி நாடகங்களன்று. அக்காப்பியங்களின் கதாபாத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு கற்பனையைக் குழைத்து அந்தந்தக் காலங்களின் அரசியல் வரலாறு அங்கத…

மணல்

  சுப்ரபாரதிமணியன்   ”இந்த வீடுதானா.. ஆத்துமணலுக்காக செத்துபோன பையன் இருந்த வீடுன்னு சொல்லியிருந்தா இத்தனை அலைச்சல் இருக்காது” ஆட்டோக்காரன் சற்று அலுப்புடன் வீதியில் நிறைந்திருந்த புழுதியைப் பார்த்தான். மணியனின் பார்வை இரண்டாம் மாடியில் குத்தியிருந்தது. கண்களின் கீழ் பூத்த வியர்வை…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.

  சுமதியின் வீட்டில் நடுக்கூடம். நுழை வாயில் கதவைத் தட்டிய பிறகு கிஷன் தாஸ் உள்ளே வருகிறார். சுமதியும் ஜெயராமனும் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவருக்கு மாலை வணக்கம் சொல்லுகிறார்கள். “வாருங்கள், சர், வாருங்கள்! உட்காருங்கள்!” என்று ஜெயராமன் உபசரிக்கிறார்.…
தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்

தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்

செ.தமிழ்ச்செல்வம் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 005   முன்னுரை                     மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. இதன் அடிப்படையில் மொழி இலக்கணமும் மாற்றி அமைக்கப்பட வேண்டியது இயல்பே. இவ்விலக்கண அமைப்பில் பெயர்ச்சொல்…

நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது

Posted on April 21, 2017   சிறிய சதுரப் பெட்டக துணைக்கோள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ************** http://www.bing.com/videos/search?q=NASA+CubeSat+Launch+Initiative&&view=detail&mid=20FB33544207FA58FD5820FB33544207FA58FD58&FORM=VRDGAR http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ?…
வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11)  அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

  “பசலை படுத்தும்பாடு ”   பிரிவை என்னிடம் பேசாதீர் என்ற நான் என் காதலர்பிரிவுக்கு உடன்பட்டேன் விளைவு! பசலைபடரக்காரணமானேன்   அன்று பிரிவை மறுதலித்துப் பின் பிரிவை அனுமதித்த நான் பசலை படர்ந்ததை யாரிடம் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்?   பசலையைத்தந்தவர்…