மரணம்

  நாற்காலியிலிருந்து எழ முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.அப்படியே படுத்துக்கிடக்கலாம் என்று தோன்றியது.மரணம் வாசலில் வந்து காத்திருப்பதாக பலர் எழுதுவார்கள் . சொல்வார்கள். தான் மரணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறேனா என்று அவர் சிலசமயங்களில் சொல்லிக் கொள்வார். கொஞ்ச நேரத்திற்கு முன்…

தொடுவானம் 167 வாழ்வை வெறுத்தவள்

இது என்ன புது குழப்பம்? Treat என்னும் விருந்து வைக்கப்போய் அது tragedy என்னும் சோகத்தில் அல்லவா கொண்டுபோய் விட்டுவிட்ட்து? எனக்கு முன்பே இருந்த அனுபவங்கள் போதாதென்று இது வேறு புது அனுபவமா? பரவாயில்லை. இதுவும் எப்படிச் செல்லும் என்றுதான் பார்ப்போமே…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8

    (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   8.           பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு? என்னைக் கிறுக்கன்…

சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை

சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் இங்கே விமர்சனம் என்பதே கேலிக்கூத்தாக மாறிக்கிடக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா விமர்சனம் செய்வது…

புலவி விராய பத்து

  “புலவி” என்னும் சொல்லுக்கு ஊடல், வெறுப்பு, பிணக்கு என்று அகராதி பொருள் கூறுகிறது. படித்துச் சுவைப்போர் எப்பொருளை மேற்கொண்டாலும் சரியாகவே உள்ளது. முதலில் பார்த்தப் புலவிப் பத்து என்பதில் தலைவியும் அவள் கருத்து உணர்ந்த தோழியுமே புலந்து கூறினர். ஆனால்…

பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது

Posted on April 15, 2017 கருந்துளை வடிவு சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை வேண்டி கரும்பிண்டம் படைத்தான் உருவினைக் கண்டான் மனிதன்  ! சேமிக்கப்…

தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி

          பிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி இன்பமாக மாறியது. இனி பிரசவம் எப்படியெல்லாம் பாப்போம் என்பதை விவரிப்பேன்.…

உமர் கயாம் ஈரடிப்பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. [49] விந்தை இல்லையா ?  ஆயிரக் கணக்கான பேரில் நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை நமக்குப் பாதை காட்ட…