(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”

      கண்கள்தாம் கண்டன அவரை கண்களால்(தான்) நானும் கண்டேன் அவரை அதனால்தான் எனக்கு இத்தீராநோய்   தீராகாமநோய் தீயில் இருப்பது நான் தீர்வின்றித் தவிப்பது நான் துடிப்பது நான் துவள்வது நான்   கண்கள் ஏன் அழுகின்றன? எதற்கு…

ஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்

        மலேசியா ஏ.தேவராஜன்   கடவுளே கூடி கடவுளே ஏற்பாடு செய்த மாநாடு என்கிறபோது அந்த விழாக்கோலத்தைச் சாமான்யக் கண்களால் உருவகப்படுத்த முடியுமா? அப்பேர்ப்பட்ட மா மாநாடு அது. ஏகப்பட்ட கடவுளர்கள் திசையறியா வெளிகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள்.  எல்லோரும் மனிதர்களைப்…

இவனும் அவனும் – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை

மனிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம்.    1950ஆம் ஆண்டு முதல் 1980…
படித்தோம் சொல்கின்றோம்:  சாத்திரியின் தரிசனங்களாக  ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்

படித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்...?                                                           முருகபூபதி - அவுஸ்திரேலியா   " எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை.…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி…

வாங்க பேசலாம்!

மணிமாலா மதியழகன் “பாலியில் இந்த ஹோட்டலில் தங்கலாமா” என்று கணினியை சுட்டிக்காட்டியபடி பிள்ளைகளைக் கேட்டேன். பிள்ளைகள் உடனே வந்து அந்த விடுதியின் வசதிகளைப் பற்றி ஆராய்ந்தனர். அஷ்டகோணலாக அவர்களது முகம் போன போக்கை வைத்து என் மனைவி “ஏன் பிடிக்கலையா?” என்று…

நாலு பேர்..

அருணா சுப்ரமணியன் நாலு விதமா  பேசுவார்கள் என்றனர்... நால்வரிடமே கேட்டேன்.. என்ன தவறு என்று? அப்படித்  தான்  என்றார் ஒருவர்.. இதெல்லாம் எதற்கு  என்றார்  இன்னொருவர்.. தவறில்லை  ஆனாலும் வேண்டாம்  என்றார் மூன்றாமவர்.. என்ன கேள்வி  கேட்கிறாய்? என்றார் நாலாமவர் ..…

தூங்கா மனம்

  சோம.அழகு எல்லோர்க்கும் எல்லா இரவுகளும் (நிம்மதியாகத்) தூங்கக் கிடைப்பதில்லை. அவ்வாறே தூக்கம் தொலைத்த ஓர் இரவு…….   இரவு 12:30 மணி இருக்கும். எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் நித்திரா தேவி வரவேமாட்டேன் என சாதித்தாள். இந்த இரவிற்கு அப்படி  என்னதான்…

தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.

          அறுவை மருத்துவப் பயிற்சியை மூன்று மாதங்கள் டாக்டர் எல். பி. எம். ஜோசப் தலைமையில் இயங்கிய அறுவை மருத்துவம் பிரிவு மூன்றில் பெற்றேன். அப்போது அவர் மருத்துவமனையின் இயக்குநராகவும் செயல்பட்டார். அதனால் அவர் மீது இயற்கையாகவே ஓர் அச்சம் எங்களுக்கு…

ஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரிப்பனையங்கார் பாடியுள்ள “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஆறாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். இப்பாசுரத்தில் ஆழ்வார்களின் திருநாமங்கள் எல்லாம் கூறப்பட்டு அவர்கள் சூழ்ந்திருக்க சீரங்கநாயகியார் திருஊஞ்சல் ஆட வேண்டுமென நூலாசிரியர் அருளிச் செய்கிறார்.   ”வீறுபொய்கை…