உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++   [46] எவரோ துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை ஏன் தெய்வ ஈனமாய்த் திரித்து சூழ்ச்சி செய்வது ?…
விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.

விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.

Posted on April 8, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 ++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும்…

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி…

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்): மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)

  நாகரத்தினம் கிருஷ்ணா கலை, இலக்கியத்துறையில்   பதினைந்தாம் நூற்றாண்டில்  நிகழ்ந்த மாற்றங்களை ஒருவித பகுத்தறிவு அணுகுமுறை என வர்ணிக்கலாம். சமயத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி,  இயற்கையைப் போற்றிய கிரேக்க- இலத்தீன் தொன்மத்தின்மீது உருவான பற்றுதல் அல்லது  அமைத்துக்கொண்ட நோஸ்ட்டால்ஜியா தடமே மறுமலர்ச்சி. இடைக்காலத்தில்…

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்

      (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் )(9) அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல்   “நீள் இரவு கொடியது”   நான் காமநோயை மறைப்பேன்   அந்நோய் யாரும் அறியக்கூடாத நோய் ஆகவே அந்நோயை மறைப்பேன்   ஆனால்…
பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை

பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை

  https://youtu.be/fHfzJXN6z6U பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் என். சொக்கன், ரமேஷ் கல்யாண், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர். வாசகர் கலந்துரையாடலும் நடைபெற்றது.…
அசோகமித்திரனைக்  கொண்டாடிய   பொன்மாலைப்பொழுது

அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது

  பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்                                             முருகபூபதி - அவுஸ்திரேலியா   "  என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல்  இருக்கக்…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும் தலையசைத்துப் புன்னகை செய்கிறார். பதிலுக்குப் புன்னகை…

இயற்கையின் பிழை

  நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை நிறம் சேர்க்காமல்வடித்தன மலர்கள்இரைச்சல்களில்லா இயற்கையின் மொழியைகேட்டது மரத்தில்ஏறிய அணில்நீரோடையில் முகம் பார்த்ததுநிலம்காண்அகம் என மலர்ந்திருந்தது பூமிஇயற்கையின் பிழைமனிதன்..

தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி

                   வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அநேக நோயாளிகளை முறையாக குணமாக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இங்கு நோயாளிகள் வருகின்றனர். இங்கு வருமுன்…