கம்பன் காட்டும் சிலம்பு

                                        அ.கி.வரதராசன் மாணிக்கப் பரல் உடையவை கண்ணகியின் காற் சிலம்புகள். மாறாக,  பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துப் பரல் கொண்டவை,  இதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பரல் வேறுபாடுதான் சிலப்பதிகாரத்துக் கதையின் ஆணிவேர் என்பது மறுக்க முடியாத…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++ [28]  முதிய கயாமுடன்  வா, ஞானிகள்  பேசட்டும். ஒன்று மட்டும் உறுதி,  …

கம்பனைக் காண்போம்—

  1                           யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான் ”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின மந்தியும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ் இன்று வெளியாகியது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கத்தைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த இதழை ஒரு சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறோம். இதில் வரும் பற்பல கட்டுரைகள், உலகெங்கும் இருந்து பல வாசகர்கள், விமர்சகர்கள், சக எழுத்தாளர்கள்…

தொடுவானம் 157. பிரியாவிடை உரை

  விடுதியில்  கடந்த ஐந்தரை ஆண்டுகள் கழித்துவிட்டோம். இது எங்களுக்கு இன்னொரு வீடு போன்றது.அனைத்து மாணவர்களும் உறவினர் போன்றவர்கள்.இங்கு எங்கள் வகுப்பு மாணவர்களுடன், எங்கள் சீனியர் ஜூனியர் மாணவர்களுடனும் நெருங்கியே பழகினோம். இது எங்கள் குடும்பம் போன்றே வாழ்ந்தோம். இப்போது பிரியும்…

திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)

எஸ். ஜயலக்ஷ்மி. மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருவல்லவாழ், திருவல்லா என்றழைக்கப் படுகிறது.இங்கு இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. திருவல்லாவில் பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணங்கமழும் அவ்வூரில் பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி…
ஜல்லிக்கட்டுப் போராட்டம்       தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்

  தமிழ்செல்வன்    ஜல்லிக்கட்டுப் போராட்டம்.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான செய்திகளும் பிரச்சாரங்களும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவத்தொடங்கின. இந்தப்பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மாணவர்களையும் எட்டியது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரப் பாரம்பரியம் என்பதாக, தமிழ் மொழி பேசும் அனைவரின் பண்பாடாக, முன்…
ஜல்லிக்கட்டுப் போராட்டம்     ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்

ஜல்லிக்கட்டுப் போராட்டம்   ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்

  தமிழ்செல்வன்   தொன்றுதொட்டு வரும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்   ஏறு தழுவுதல் என்கிற சங்ககாலம் தொட்டுத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, தமிழகத்தின் சில பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாகப் பொங்கல் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் வீர விளையாட்டாகும். பெரும்பாலும்…

தோழி கூற்றுப் பத்து

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்;…
தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்

தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்

டாக்டர் ஜி. ஜான்சன் 156. தேர்வும் சோர்வும் எழும்பூரில் " பீப்பல்ஸ் லாட்ஜ் " என்னும் தங்கும் விடுதியில் அறை எடுத்தோம். இதை மலையாளிகள் நடத்தினர். எதிரே ஒரு மலையாள உணவகம் உள்ளது. இந்தப் பகுதியில் வாடகை ஊர்த்திகளுக்கு பஞ்சம் இல்லை.…