உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [25]. மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு. மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும்,…

சொல்லாமலே சொல்லப்பட்டால்

அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை மலரப் போகும் நாளை குறித்துக் கொண்டுதான் பிறக்கிறது மொட்டு ஆயுளுக்கும் தேவையான பிசினோடுதான்…

நாகரிகம்

இனியவன் ஒரு மன்னனை போல் கம்பீரமாய் நிற்கும் ஆற்றங்கரை "அரசமரம்" . அங்கே பூசணி க் கொடிகள் ,வாழை மரங்கள் இஞ்சி செடிகள்..... பஞ்ச ண்ணாவின் கைங்கர்யத்தில் விளைந்து கிடக்கும் யாருக்கும் உரிமையாக . தேக்கு மரங்களோ இரு கரையிலும் கண…

ஜல்லிக்கட்டு

மீனாட்சிசுந்தரமூர்த்தி. மலையருவி தாலாட்ட வழிதேடி கடும்பாறை பலகடந்து காடுவந்தான் தமிழன். வழிச்சோர்வு தீர்ந்திட கனியும் நிழலும் மரங்கள் தந்தன. தாயாகி அமுதூட்ட வந்ததுபசு கன்றோடு, உடன் வந்த காளை சுமந்தது அவனை முதுகில் உழுது,விதைக்க, போரடிக்க, வண்டியோட்ட என்று பாரதியின் கண்ணன்…
பொருனைக்கரை நாயகிகள். 		   தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

பொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி. இன்று ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்படும் குருகூர் பொரு்னையாற்றின் தென் கரையில் அமைந் துள்ளது. ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தொலை வில்லி மங்கலம். இன்று இவ்வூர் இரட்டைத் திருப்பதி என்று வழங்கப் படுகிறது. நவதிருப்பதிகளு்ள் இத்தலமும் ஒன்று. தொலைவில்லிமங்கலப்…

ஈரம்

அருணா சுப்ரமணியன் வண்ண ஆடைகளை அணிவதாலோ பூச்சூடி பொட்டு வைப்பதாலோ வெளியிடங்களில் உலவுவதாலோ நட்புறவுகளோடு அளவளாவுவதாலோ மனதை இரும்பாக்கியதாலோ மறக்கப் பழகியதாலோ காய்ந்து விடுவதில்லை இருளில் இளம்விதவை நனைக்கும் இரு தலையணைகளின் ஈரம்!!!
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது 

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ பூகோளப் பூகாந்த துருவங்கள் புதிராய்த் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் ! பூமியின் சுழற்சி அப்போது எதிர்த்  திசையில் ஓடுமா ? பரிதியின்  உதய…

காலாதீதமாகாத கவிதை

சுயாந்தன் ====== "கவிதையானது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டேயிருக்கும் மாயச்சங்கிலி" என கலாப்ரியா ஓரிடத்தில் கூறியிருந்தார். ஒரு கேள்விக்கான விடையை அவ்வளவு கவித்துவமாகக் கூறியிருந்தார். இந்த பிராணச் சுருக்கம்(For Poetry) காலாவதியாகாத பண்பினைப் படைப்புகள் தோறும் விளக்கி வருகிறது என்றே கூறவேண்டும்.…
பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல. கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 27 ஆவது இதழ் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அநுராதபுரம் கெகிறாவை இலக்கிய செயற்பாட்டாளர் திருமதி. கெகிறாவை ஸஹானாவின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது. வழமைபோன்று இதழின்…
துருவங்கள் பதினாறு – விமர்சனம்

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள்,…