பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன

  வெகு விரைவாய் விரியும் பிரபஞ்சம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/bPMW7Q77p74 https://youtu.be/k8fS_W4ZI1A https://youtu.be/mUNP1Zd_IuM https://youtu.be/dB4-hoe8KDI ++++++++++++++++++ https://youtu.be/t9276Lk_Ipg https://youtu.be/6i1uWV4mfTc https://youtu.be/3TZEp_n3eIc https://youtu.be/bagpxIzXow0 https://youtu.be/cw7MTOosfeU  ++++++++++++++++++ விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும்…

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.

ருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீரா?பிராந்தியா? எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன். அநியாயங்களை நியாயம் என்று விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌ சமுதாய"ஷலக்கின்"கையில் எப்போதும் ஒரு தராசும் கத்தியும் ஆடிக்கொண்டிருக்கிறது!…
தொடுவானம்  154. இறுதித் தேர்வுகள்.

தொடுவானம் 154. இறுதித் தேர்வுகள்.

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன்           154. இறுதித் தேர்வுகள்.           ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் வந்தன. தேர்வு என்றாலே யாருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். அதை ஆவலோடு யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் என் நிலைமையே வேறு.…

65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்  ! பரிதிக்கு அப்பால் நகன்று பூமி சூடு…

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17

கம்பன் கழகம், காரைக்குடி புரவலர் –திரு எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30…

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு

முனைவர். மு.பழனியப்பன் பொருளர் கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்து் உள்ளோம்.அதன் தொடர்பான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன். ஏற்றுப் பிரிசுரிக்க அன்புடன் வேண்டுகிறேன். செட்டிநாடும் செந்தமிழும் கருத்தரங்க அறிவிப்பு மடல்

இது கனவல்ல நிஜம்

மு.ப. பாரத தேசம் பழம் பெரும் தேசம். நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் அவர் பெயர் அத்வான் பிகார் மாடிபாய். அவரின் செயல்கள் அமைதியும் ரகசியமும் பொதிந்தன. ஒருமுறை ஓர் ஊர் செல்வார். திரும்புவதற்குள் இன்னொரு ஊருக்கு அறிவிக்காமல் சென்றுவிடுவார். காவல்…

ஏக்கங்களுக்கு உயிருண்டு

சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் நான் இறங்கிய போது இரவு மணி 8. கிட்டத்தட்ட 24 மணிநேரம் பறந்து பூமியின் சுற்றளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கடந்திருக்கிறேன். கழிந்து போன ஒரு நொடி மீண்டும் கிடைக்காதாம். கடிகாரம் பின்னோக்கி ஓடாதாம். யார் சொன்னது?…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 19. கூறுவதவர்: சிங்கம், முதலை நடத்திடும் நீதி மன்றம் ! ஜாம்சையத் புகழெய்திக் குடித்தவர் ; பேராசை வேடன்…

இளஞ்சிவப்பு கோடு !

அருணா சுப்ரமணியன் ஒரு நாள் தப்பினாலும் சோதித்துப் பார்க்கிறாள் கர்ப்ப சோதனை கருவியில் இரு கோடுகள் காண....... "இப்போதேவா " என்று அலட்சியமாய் அழித்த அந்த இளஞ்சிவப்புக் கோட்டை கோடிகளைக் கொட்டியும் மீண்டும் வரைய "இப்போது வரை" முடியவில்லை... -அருணா சுப்ரமணியன்