மழயிசை கவிதைகள்

மழயிசை 1.அவள் எங்கே? எப்போது பிறந்தாள்? யார் ஈன்ற பிள்ளை? அவள் குறியை யார் பார்த்தார்கள்? எப்போது பூப்படைந்தாள்? யாருடன் புணர்ந்தாள்? என்று வினாக்கள் விவரமாக.. அலைகடலுக்கு அன்னை என்று பெயர் சூட்டியவர்கள் திண்ணையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். சூழலை எப்படிச் சமாளிக்கலாம்…

கவிதை

மகிழினி அவமானமாய் இருந்தது அத்தனைபேர் முன்னிலையில் திட்டு வாங்குதலென்பது அம்மாவோ அப்பாவோ அதட்டியதில்லை நான் அதட்டியிருக்கிறேன் அன்பாய்த்தான் அவர்களை பதின்ம வயதின் பருவ மாற்றங்கள் பல்வேறு சுரப்புகளைப் பரவ விட்டுக்கொண்டிருக்கும் வேளை... எனக்கும் தெரியாமல் என்னன்னவோ செய்கிறேன் அம்மாவைப் போல் சமூகத்தாரும்…
வாட்ஸ் அப் வாழ்வியல்…!

வாட்ஸ் அப் வாழ்வியல்…!

குமரன் ஒரு சமூகம் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளின் பரிமாணங்கள் சார்ந்தே அச்சமூகத்தின் தற்கால வாழ்வியல் செறிவு நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகமெங்கும் உலாவும் வாட்ஸ் அப் சில ஆண்டுகளாய் ந‌ம் கையிலும் சிக்கியிருக்கிறது. "வசப்பட்டிருக்கிறது" என்று சொல்ல ஆசை தான். ஆனால் குரங்கு…
மொழிவது சுகம்  25 நவம்பர் 2017 :  அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience …

தொடுவானம் 197. திருப்தியான திருப்பத்தூர்

            வெள்ளி மதியம் சிதம்பரம் புறப்பட்டேன். மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.தெம்மூர் சென்றடைய இரவாகிவிட்டது.தவர்த்தாம்பட்டிலிருந்து வீடு வரை நடந்தே சென்றுவிட்டேன்.மனைவியை கூட்டிச்செல்ல வந்துள்ளதாகக் கூறினேன். அது கேட்டு அப்பா…

திரைவானில் நானோர் தாரகை !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++++   எப்படித் தோன்ற நீ விரும்புகிறாய் என்றோர் பெண்ணைக் கேட்ட போது, கண்ணா ! உனக்குத் தெரிய வில்லையா ? திரைவானில் நானோர் தாரகை யாய் மின்னிட விழைகிறேன்.…
” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

  அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்                                                 முருகபூபதி -  அவுஸ்திரேலியா   ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது.   மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய…

குடும்பவிளக்கு

  என் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று…
மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின்…

ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்

  சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும். இதில்…