Posted inகவிதைகள்
மழயிசை கவிதைகள்
மழயிசை 1.அவள் எங்கே? எப்போது பிறந்தாள்? யார் ஈன்ற பிள்ளை? அவள் குறியை யார் பார்த்தார்கள்? எப்போது பூப்படைந்தாள்? யாருடன் புணர்ந்தாள்? என்று வினாக்கள் விவரமாக.. அலைகடலுக்கு அன்னை என்று பெயர் சூட்டியவர்கள் திண்ணையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். சூழலை எப்படிச் சமாளிக்கலாம்…