”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின்…

மழைக்கூடு நெய்தல்

ரா.ராஜசேகர் மழைக்கூடு நெய்து தரும் மனசு மழலைக்கு மட்டும்தான் நரைநுரைத்தப் பின்னும் நம் நடைப்பயணத்தில் கோத்திருந்த இருகைகளிலும் குழந்தை விரல்கள் நம் சிறுமழைக்கூட்டைத் திறந்தால் ஏக்கம் ததும்ப நம்மைப் பார்க்கிறது இப்பெருவுலகம் மழைக்கூடு நெய்தலென்பது கடவுளைப் படைப்பதினும் கடினம் போனால் போகிறது…

அம்மா இல்லாத நாட்கள் !

  அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில் பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப் "…

பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது

  சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++   சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் ! எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று,…

இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2

மீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய  நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு…

புலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்

சி.வேல்முருகன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி -02 முன்னுரை இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.…

இரக்கம்

சு. இராமகோபால்   நகராத மேகம் நகைக்காத பல் புகாத புகை பொருந்தாத நேரம் ஆடாத இலை அணைக்காத பிறவி கூடாத கூந்தல் கத்தாத ஆந்தை அருகாத பூ அப்பாத மை வருந்தாத நா வருடாத கை விரியாத சிறகு வியாசனின்…

கவிதைகள்

தமிழ் உதயா, லண்டன் துருவங்களைப் பிணைக்கும் கடல் மேல் மடித்து வைக்கிறேன் மிதக்கும் சிறகுகளை, ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன, கைகளை பின்னியபடி இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது,  சதுப்பு நிலத்தில் சில ஆட்காட்டி முட்டைகள்  தவழ எத்தனிக்கும் கணங்களை  நிர்வாணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன,  மௌனத்தின் நாக்குகளால் …

தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை

          பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற…

மருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்

           தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும்.           சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும்…