உயர்த்தி

சு. இராமகோபால்   கதவு திறந்தது மஞ்சள் கலிடோனியாவின் கண்ணில் பிறந்த கரும்புத் தொட்டிகளைப் பரிசோதித்து வந்த நானும் உதவியாளனும் உள்ளே நுழைந்தோம் மேலே செல்ல பொத்தானை அமுக்கினான் கதவு மூடுமுன் எங்களுடன் வேகமாக சேர்ந்தாள் இளம் தீவுப்பெண்ணொருத்தி முழங்கால்களைத் தாண்டும்…

டிரைவர் மகன்

  இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில்  ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன்…

மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு

          தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை  " கிரேம்ப் "  என்பர். உண்மையில் இதை  தசைகளில்  உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு.  இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை…

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர்…

பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை…
”பாவண்ணனைப் பாராட்டுவோம்”  விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின்…
உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்

                                        அழகர்சாமி சக்திவேல் காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்த…

ஈரமனம் !

  சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக பச்சைநிற விளிம்பு உயர்ந்த பிளாஸ்டிக் செவ்வகத் தட்டு இருக்கிறது அதில் தண்ணீரோ பாலோ நிரம்பியிருக்கிறது சில நேரங்களில் சில ரொட்டித்துண்டுகள் தரையில் கிடக்கின்றன தெரு நாய்களும் சில பறவைகளும் பயன் கொள்கின்றன அந்த…

கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன் 1. எல்லாமும் போய்விட்டது. கடைசியாய் எனக்கென எஞ்சியிருப்பது  துண்டுபீடி மட்டுமே. எவரேனும் ஓசி தீப்பெட்டி தந்தால் சற்று உபயோகமாய் இருக்கும். ஏனெனில் பீடி பற்றவைக்கலாம், பீடிக்கடையையோ அல்லது எதுவுமே புகைக்கத்தராத வெற்று நாளையோ ஒரு பிரார்த்தனையுடன் கொளுத்தலாம். 2.…