Posted inகவிதைகள்
அம்மா இல்லாத நாட்கள் !
அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில் பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப் "…