செலவுப் பத்து

செலவுப் பத்து செலவுன்னா ஒரு எடத்துலேந்து வேற எடத்துக்குப் போறதுன்னு பொருள். இந்தப் பகுதியில இருக்கற பத்துப் பாட்டுகளும் அந்தச் செலவைப் பத்திப் பேசறதால இந்தப் பெயர் வந்தது. ================================================================================= செலவுப் பத்து—1 வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆர்இடைச் செல்வோர்…
‘ இறந்த காலம்’  புதிய நாவலின் முதல் அத்தியாயம்

‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்

ஜனவரியில் வெளிவர உள்ள ‘ இறந்த காலம்’  புதிய நாவலின் முதல் அத்தியாயம்                             நாகரத்தினம் கிருஷ்ணா --------------------------------------------------------------------------------   « ..... வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த…

சுண்டவத்தல்

  மதுரை வீரன் (1956) படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும். ‘தேவாமிர்தம் தேவாமிர்தம்னு இதத்தான் சொல்லியிருப்பாகளோ?’ பழைய கஞ்சியோடு அந்த  நீராகாரத்தின் கடைசிச் சொட்டை ருசித்துவிட்டு அவர் பேசும் வசனம் இது. அந்தக் காலங்களில் எங்கள்  வீட்டிலும்…
விழித்தெழுக என் தேசம் – கவிதை நூல் வெளியீடு

விழித்தெழுக என் தேசம் – கவிதை நூல் வெளியீடு

சென்னைத் தாரிணிப் பதிப்பக அதிபர் வையவன், எனது கவிதை நூல் "விழித்தெழுக என் தேசம்" என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாறுமாறான தலைப்புகளில் என்  முதற் கவிதை நூல் படைப்பு தளிர்த்து வளர்ச்சி பெறுகிறது.  ஆயினும் தாறுமாறான கலப்பு…
கழிப்பறைக்காக  ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்

கழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்

கோ. மன்றவாணன்   ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்துக்கு ஏழு வயது பெண்குழந்தை வந்து, ஒரு புகார்மனுவை உதவி ஆய்வாளரிடம் தந்தது. துணைக்குத் தன்தாயையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தது. அந்தக் குழந்தையின் பெயர் ஹனீஃபா ஜாரா. ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம்…