வாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்

வாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்

[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14…
உன்னைக் காண மாட்டேன்  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

உன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ மீண்டும் உன்னைக் காண நான் விரும்ப வில்லை ! என்னைக் காதலிக்க நீ முன்பே திட்ட மிட்டாய் என்று கேள்விப் பட்டேன் ! புரிய வில்லை எனக்கது ! உன்னைக் காண. ஏன்…
முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3

தனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்களின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம்…

அழகின் மறுபெயர்……

  (11.9.2018)   ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை அள்ளிக்குவிக்கும் ஊற்று….   ஒளிமலர்களைப் பருகிப்பார்த்து துடிப்பின் லயம் தட்ப வெப்ப நிலையாய்...   தண்ணீரிலும் வெப்பம் தீண்டுவது; ஆவியாய் முகம்காட்டுவது உச்சரிப்பின் உச்சமாகும்   எதையும் மறைக்காத தருணங்களில் எல்லாம் தானாய்க்…

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி…

மீண்டும் வேண்டாம் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ அன்றென்னை அழ வைத்தாய் ! நினைவி ருக்கும் உனக்கு ! ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை ! நான் அழுதது உனக்காக ! இப்போது நீ மனம் மாறினாய். என் மனம் மாறுவதில்…

தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இது திருச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதே உண்மை. இதுவரை திருச்சபையை ஒரு சாராரே ஆட்சி செய்து வந்தனர். பேராயர் சுவீடன் தேசத்தவராக இருந்தார்கள். ஆனால் ஆலோசனைச் சங்கமும்…

ஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி!

1. ஜெயபாரதன் வாழ்க்கையும் அறிவியலும் 2. ஜெயபாரதனின் இலக்கிய உலகம் மேற்கண்ட தலைப்புகளில் வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு சிறந்த, பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன!! கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும். போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேறு ஏதும் சிறப்பு விதிகள் இல்லை. தொடா்புக்கு:…

மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை " செப்டிசீமியா " அல்லது குருதி…

பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.

FEATURED Posted on September 23, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++++ பூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்: 2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த…