Posted inகவிதைகள்
திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்
(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த தோழி நீலா அல்லது லீலா. நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று…