தங்கப்பா: தனிமைப்பயணி

தங்கப்பா: தனிமைப்பயணி

          பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை…
பாவண்ணனைப் பாராட்டுவோம்

பாவண்ணனைப் பாராட்டுவோம்

திருஞானசம்பந்தம் இந்திய அமெரிக்க வாசக நண்பர்கள் இணைந்து நடத்திய பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற இலக்கிய நிகழ்வு, அரங்கு நிறைந்து வெற்றிகரமாகச் சென்னை கவிக்கோ மன்றத்தில் மே மாதம் இருபத்தி ஆறாம் நாள் நடைப்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் நூற்றுக்கும்…
சொல்லத்தவறிய கதைகள்  தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்

சொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்

சுதந்திரப்போராட்டத் தியாகி வாழ்ந்த மண்ணில் பறிக்கப்படும் மக்களின் சுதந்திரம்                                     முருகபூபதி - அவுஸ்திரேலியா ஊடகங்களில் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் தூத்துக்குடி இன்று மட்டுமல்ல,  சுதந்திர போராட்ட காலத்திலும் பிரசித்திபெற்று விளங்கியது. அங்குதான் ஓட்டப்பிடாரம் என்ற பிரதேசத்தில்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளை பிறந்தார்.…
மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்

  (லதா ராமகிருஷ்ணன்)     ’இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை’என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்டவர்களைப் பார்த்தபடி குதிருக்குள் எட்டிப்பார்க்கச் செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _     ”மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை, இனியும் பேசாதிருக்கப் போகிறீர்களா?” என்று கேட்டவர்…
ஒரே ஒரு ஊரிலே………

ஒரே ஒரு ஊரிலே………

(லதா ராமகிருஷ்ணன்)     ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும் பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _     இரவுபகல் பாராது விரும்பிய நேரமெல்லாம்…
திக்குத் தெரியாத காட்டில்…..

திக்குத் தெரியாத காட்டில்…..

          (லதா ராமகிருஷ்ணன்)   நான்கைந்து வருடங்களுக்கு முன் அந்த உண்மையைச் சொன்னவரை ‘நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று சீறிப் படமெடுத்தாடியவர் இன்று அதையே உலகெங்கும் முதன் முதலாய் தன் உள்ளம் மட்டுமே உணர்ந்ததொரு பேருண்மையாய்…
நானொரு முட்டாளுங்க…..

நானொரு முட்டாளுங்க…..

(லதா ராமகிருஷ்ணன்)   யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் பலநேரமும்…….   மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில் தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே அதிகம் என்றால்…
தொடுவானம்           224. மாநில கைப்பந்து போட்டி

தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி

            சிங்கப்பூருக்கு வந்தபோது இருந்த உற்சாகம் திரும்பும்போது இல்லை. அந்த ஏழு நாட்கள் கடல் பிரயாணம் ரசிக்கும்படி இல்லை. ஆர்வம் ஏதுமின்றி நாட்களைக் கழித்தேன். தினமும் ஒரு முறை " ஹவ்சி ஹவ்சி விளையாடுவேன்.அதில் கொஞ்சம்…

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்

                                                             நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க…

நீ பெருசா ஆனதும்…..

ப. செந்தில்முருகன்   இடது கையால் முடியை வாரிச் சுருட்டி வலது கையால் மூணு சுத்துச் சுத்தி இழுத்துச் சொருகியபடி ஒரு கொண்டை போட்டுக்கொண்டாள். “ஏண்டா இன்னும் எழுந்திரிக்கிலியா? மணி எட்டாச்சி... இன்னும் தூங்குற... பள்ளிக்கூடம் போக வேணாம்? எழுந்திரு. அடப்பாவி…