உனக்குள்ளே !உனக்கு வெளியே !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++   நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி வாதாடிக் கொண்டி ருந்தோம் ! மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள்   ஒளிந்து கொண்டுள்ளார்…

சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து

சுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து Kirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும்…

இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்

மீனாட்சி சுந்தரமூர்த்தி அவ்வேளையில் பொன்மலையாம் மேரு வானில் வந்தது போல் சடாயு ஊழிப் பெருங்காற்று போன்று வலிய சிறகுகள் படபடக்க நெருப்பெனச் சிவந்த விழிகளோடு  அங்கு வந்தான் சீதையிடம் அஞ்சல் எனப் புகன்று’,எங்கடா போவது நில் ‘எனத் தடுத்து இராவணனுக்கு அறம்…
பாரதி யார்?     (நாடகம் குறித்து சில கருத்துகள்)

பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)

இந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. (வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.)       நாடகத்தில்…

கூறுகெட்ட நாய்கள்

எஸ். ஆல்பர்ட்  கீற்றுக்கூரை  பிய்த்துக் கொண்டு ஓன்று வேறாக காற்றிலசைய , கரிய குழலாட, அதுகண்டு வெறிநாய் ஒரு நொடியில்  தூர்ந்த  ஒலியாக நிசப்தம் குலைய , தொடர்ந்தன  ஓன்று பலவாக பற்றிப் படரும் தீயாக வேலையற்ற நாய்கள், விழித்திருக்கும் வீட்டு…
கதுவா:  ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது

கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது

ஆஷீஷ் தார் ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். எந்த மதத்தை இந்த குற்றவாளிகள் சார்ந்திருந்தாலும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனை பற்றி எந்த ஒரு நாட்டிலும் இதற்கு மேல் சொல்ல இல்லை.…

8 கவிதைகள்

  கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம்   அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள்   கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு  பூச்சிகள் வெவ்வேறு பூக்கள் வெவ்வேறு…

எனக்குள் தோன்றும் உலகம்

 எஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல் கற்பனையைக் காட்டிலும் விரைந்து தோன்றும் உலகம். நாம் நினைப்பதைக் காட்டிலும் பித்தமுடையதாகவும் பெரியதும், திருத்தமுடியாத patippaலவும் ஆகக்…

பின்தொடரும் சுவடுகள்

அ.டெல்பின்  திரும்பிப் பார்த்த இடமெங்கும், காலடிச் சுவடுகள், மெலிதாயும்,நீண்டும் பெரிதாகவும்,ஆழப் பதிந்தும் சோர்ந்தும் ............... இறந்த காலத்தின் முடிவுகள் எதிர்காலத்தின்  வெளிச்சத்தை பாதித்துத் தான் இருந்தன. எங்கோ தொலைதூரத்தில் மங்கலாய் ஒளிக்கீற்று நம்பிக்கைகளை  முன்னோக்க சுவடுகள் பின்தொடர்ந்தன .

முன்பதிவில்லா தொடா் பயணம்

  முனைவா் சி. இரகு   மனிதனே உனக்கு முகவரி தேடுகின்றாயோ?   அப்படியானால் இரவில் தொடா்வண்டியில் நெடுந்தூர பயணத்தை………   முன்பதிவில்லா பதிவுச்சீட்டில் பயணத்தை பயணித்துப்பார்.   அளவுகடந்த பொறுமை நிதானம் பிறக்கும். புதிய மனவலிமை உதயமாகும்……..   ஆணவத்தோடு…