காலண்டரும் நானும்

எஸ்.அற்புதராஜ் என் வீட்டின் கதவுகளை நானே திறந்து வைக்கிறேன், பூட்டுவதும் நானே. என் வாழ்க்கையின் கதவுகளை நித்தமும் நானே திறந்துவைக்கிறேன் . கடந்த நாற்பது ஆண்டுகளாக காலையில் எழுந்ததும் தினசரித் தேதித் தாளைக் கிழிப்பதும் நானே. நேற்றைய தாளைக் கிழித்துவிட்டால் புதியநாள்…

·மனப்பிறழ்வு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன இன்னும் பலரைவிட ஒரு மண்ணாந்தையும் தன்னை மேலானவராகக்காட்டிக்கொள்ள மிக எளிய வழி அவர்களைப் பைத்தியமாக முத்திரை…
கேள்வி – பதில்

கேள்வி – பதில்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே?” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்? - போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” “கேளடா மானிடா, உன் கோபாவேசமெல்லாம் எனக்குக் கால்தூசு” ”வாழையடி…
நான் ஏன்  நரேந்திர மோதியை  ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்

_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் - கிழக்கு பதிப்பக வெளியீடு (பக்கங்கள் : 256 / விலை ரூ.225 - தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com நூல் குறித்த ஒரு…

மருத்துவக் கட்டுரை பக்க வாதம்

டாக்டர் ஜி. ஜான்சன் பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் " ஸ்ட்ரோக் " என்பது. இதன் பொருள் அடி என்பதுதான். உண்மையில் இது மூளையில் உள்ள…

தொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு

டாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு கடற்கரை வீதியில் பேருந்து விரைந்து சென்றது. சீர்காழி, பூம்புகார், தாண்டி தரங்கம்பாடி சென்றடைந்தது. குளுகுளுவென்று கடற்காற்று வீசியது. கிராமங்கள் அனைத்தும் பசுமையாகக் காட்சி தந்தன. ஆங்காங்கே காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களில்…

பூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல பூங்காவனத்தின் 29 ஆவது இதழ் இம்முறை ஆசிரியையாகவும், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றும் ஜெஸீமா ஹமீட் அவர்களின் முன்னட்டைப் படத்தோடு வெளிவந்திருக்கின்றது. வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, உருவகக்…

மீண்டும்… மீண்டும்…

அரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் அடைந்த அதிர்ச்சி அவருக்குக் கண்டிப்பாகஇதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது.…

கவிதைப் பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்... மலரில் கவிதைகளே இதழ்களாய் ... பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின் சுவாரஸ்யமான பேச்சு வெளிர் நிறத்துத் துளிர் இலைகளில் மெல்லிய நரம்போட்டம் ...…

“ஒரு” பிரம்மாண்டம்

இல.பிரகாசம் "ஓர்" என்பவற்றிலிருந்து எப்போதும் "ஒரு" தனித்துத் தான் ஒலிக்கிறது மிகச் சுலபமாக தனித்தறியவும் பயன்படுத்துவதிலும் எண்ணிக்கையில் வேறுபடுத்திக் காட்டுவதில் இவைகள் எத்துணைத் துள்ளியத்துடன் செயல்படுகின்றன. "ஒரு மனிதன் ஓர் இனம்" அளவுகோளில்லை எனினும் நான் ஒரு என்ற வார்த்தையில் பிரம்மாண்டத்தை…