Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
Posted inகவிதைகள்
யான் x மனம் = தீா்வு
ரகுநாதன் என்னையே எனக்குள் தேடுகின்றேன். தேடுகின்ற தேடுபொறியாய் மனம் உலாவிச்செல்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் காட்டுகின்றது. நீ உன்னையே இழந்த தருணத்தில் தோல்வியைத் தழுவிச்செல்கின்றாய் உன்னையே சீா்தூக்கி ஆராய்கின்ற துலாக்கோலாய் காட்சியளித்தபோது வாகை சூடினாய். உன்னையே அறியாமல் மனத்தை தொலைத்தபொழுது பித்தனாய்…
Posted inகவிதைகள்
மூன்று முடியவில்லை
சு. இராமகோபால் கூன் விழுந்தவன் கைத்தடியை ஊன்றியவண்ணம் எப்படியிருக்கிறாயென்று கேட்டுவிட்டுப் போகிறான். முன்பின் தெரியவில்லை. வெளியேறுகிறான். ஓட்டையை உதறி நழுவிய ஆரஞ்சுப்பழம் கண்மூடித்தனமாக வழுவிக்கொண்டிருந்த கொடிக்குள் பதுங்கிக்கிடக்கிறது.. மின்சாரக் கம்பத்தில் தட்டியிருந்த அழைப்பிதழ்: இத்தடத்திலுள்ள குப்பைகளையெல்லாம் தத்தெடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சட்டையணிந்த கறுப்புப்…
Posted inகவிதைகள்
தொலைந்து போகும் கவிதைகள்
ஆதியோகி எழுத மறந்து எப்பொழுதோ தொலைந்து போன கவிதைகளில் சில இப்பொழுதும் பேருந்து பயணத்தின் போதோ இரவு உறக்கம் களையும் சிறு இடைவெளியிலோ தீவிர வாசிப்பின் ஊடாகவோ ஏதோவொரு எழுத இயலாத தருணத்தில் நினைவடுக்குகளின் உள்ளிருந்து மீண்டு வந்து எட்டிப்பார்த்து விட்டு…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில்…
Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 215. திருமண ஏற்பாடு
டாக்டர் ஜி. ஜான்சன் 215. திருமண ஏற்பாடு அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் மட்டுமே குடும்பமாக அமர்ந்திருந்தோம். அது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிராமத்தில் அபூர்வம். எப்போதுமே யாராவது உறவினர் வீட்டில் இருந்துகொண்டேதான்…
Posted inகவிதைகள்
துரித உணவு
நிலாரவி. பச்சை புல்வெளி பக்கத்தில் நெகிழிப் பைகளுடன் நிரம்பி வழிந்த குப்பைத்தொட்டி... ஆடு மாடுகள் மேய அலங்கோலமானது குப்பைத்தொட்டி.
Posted inகவிதைகள்
புத்தகங்கள்
நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே அவள் வாழ்க்கை கழிந்துவிட்டது அழகான கோலம் காணப்படாமலேயே சிதைந்துவிட்டது சேலத்து மல்கோவா ருசிக்கப்படாமலேயே அழுகிவிட்டது பொத்திப் பொத்தி வைத்த…