Posted inகவிதைகள்
இயற்கையை நேசி
எஸ்.அற்புதராஜ் (கணினியை மூடிவிடு. ஏ .சி .யை நிறுத்திவிடு . அறையை விட்டு வெளியே வா!) வானத்தை வந்து பார். வெண்மேகங்கள் ஊர்வதைப் பார். நீலமேகம் ஒளிந்து விளையாடுவதைப் பார். செங்கதிரோன் கீழ்வானில் மறைவதைப் பார். பச்சைவயல் ஓரங்களில் தென்னை மரங்கள்…