கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது

கோ. மன்றவாணன்   நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித்த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள். முதலில் ஒரு நண்பர் எழுந்தார். தலைப்பை உள்வாங்காமல் தன்கருத்துகளை- தன்கொள்கைகளை எல்லாம் ஜெயமோகனின்…

குரக்குப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது. =====================================================================================…

தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

  “சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட,  கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக…

வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது

Comet McNaught over the Pacific Ocean. Image taken from Paranal Observatory in January 2007. Credits: ESO/Sebastian Deiries +++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   காலவெளிப் பிரபஞ்சத்தில் வால்மீனின் நீண்ட வால்கள்…

உதவி செய்ய வா !

 மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா    வாரீர் உதவ எனக்கு யாராவது ! எவனோ ஒருத்தன் இல்லை எனக்குதவி செய்யும் ஒருவன் ! இன்றைவிட இன்னும் இளைஞனாய் இருந்த போது , எந்த முறையிலும் எவன் உதவியும் நாடிய தில்லை !…
அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழா

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழா

- அடையாறு காந்தி நகர் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்றது - சென்னை. அக்.29. சென்னை அடையாறிலுள்ள காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழாவும் ‘இதயத் தும்பி’ சிறுவர் சிறுவர் இதழ்…

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம்…

கேழல் பத்து

கேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும். அது கோரைக் கிழங்கை விரும்பி உண்ணும். அக்கிழங்கை எடுப்பதற்காக நிலத்தைக் கிளறும். அந்த நிலமானது பயிரிடப் பண்படுத்தக் குறவர்களுக்கு மிகவும் எளிதாகும். இப்பகுதியின் பாடல்களில் ஒவ்வொன்றிலும் கேழலின் செயல்கள் கூறப்படுவதால் இப்பகுதி கேழல் பத்து…