தலைச் சுற்றல் ( VERTIGO )

டாக்டர் ஜி. ஜான்சன் " வெர்ட்டைகோ " என்பது தலை சுற்றல். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் வகையில்…
வழக்கு

வழக்கு

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று…
இங்கும், அங்கும், எங்கும் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

இங்கும், அங்கும், எங்கும் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற வேண்டும் அவளது கூட்டுறவில் ! அதில்தான்…

சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்

சுயாந்தன் "சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்" என்று கதை மீதான ஒட்டுமொத்தமான பார்வைத் தலைப்பை இட்டிருக்கிறேன். இதில் முதலாவது, கதை மீதான சாதகத் தன்மைகளையும், இரண்டாவது கதையின் பலகீனங்களையும் ஆராய்கிறது. 1. அத்துமீறலின் புலப்பதிவு. அத்துமீறலுக்கான வியாக்கியானங்கள் எல்லா மட்டத்திலும்…
தொடுவானம்  211. புதுக்கோட்டை பயணம்

தொடுவானம் 211. புதுக்கோட்டை பயணம்

டாக்டர் ஜி. ஜான்சன் 211. புதுக்கோட்டை பயணம் காலையிலேயே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். அங்கு சென்றடைய ஒரு மணி நேரமாகும். போகும் வழியில் திருமயம் கோட்டை உள்ளது. கற்பாறை மலைமீது கட்டப்பட்ட கோட்டை அது. அதன் சுவர்கள் அப்படியே இருந்தன. தூரத்தில் வரும்போதே…
அழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா

அழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா

இடம் : மெட்ராபோல் ஹோட்டல் நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 - தேனீர் வரவேற்புரை : கோபால் ராஜாராம் முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு உரைகள்…

சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை வாசகர்கள் விதவிதமான கவிதைகளைப் படித்து ரசிக்கிறார்கள். எந்த விதமான மொழி நயங்களும் இல்லாத யதார்த்தக் கவிதைகளும் பலரால் எழுதப்படுகின்றன. நகுலன் , விக்ரமாதித்யன் , ரவி சுப்ரமணியன் , ஜீவி , இளம்பிறை எனப் பலர் யதார்த்தக்…

செழியனின் நாட்குறிப்பு-

சுயாந்தன் "ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து" என்கிற செழியனின் எழுத்துக்களை வாசித்திருந்தேன். சகோதரப் படுகொலைகள் உச்சம் பெற்றிருந்த 1986-1987 காலத்தில் தான் உயிர்தப்பிய சம்பவங்களைச் செழியன் எழுதியுள்ளார். இது ஈழத்து இலக்கியத்தில் முக்கியமான ஆவணம் என்றுதான் சொல்லவேண்டும். இதில் செழியன், "அவர்கள்" என்று…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் ! உலகின் மிகக்கூரான அந்த ஆயுதம் அழகானது தொட்டால் மென்மையானது செயல்படும் போது மட்டும் சில நேரங்களில் மிக அற்புதமாகவும் பல நேரங்களில் மனம் கிழிக்கும் பேராயுதமாக மாறிவிடும் அது கண் காணாத…

ஒழிதல்!

இல.பிரகாசம் விம்மி விம்மிச் செத்துக் கொண்டிருக்கிறது. அதன் அருகில் நிற்க நிற்க எனக்குக் கேவலமாகவும் அருகில் இருந்து விலகிச் செல்ல எனக்கு பயமும் தொற்றியது. சட்டெனச் சட்டென விம்மி விம்மிச் சாகும் நிலைக்கு வந்துவிட்டது ஒளி வெள்ளம் பாயப் பாய ஒழிந்து…