மணிக்குயில் இசைக்குதடி.. (சின்ன சின்ன வாட்சப் கவிதைகள்)

வித்யாசாகர் 1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ------------------------------------------------------- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும் தெருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம் என்னை…
அவரவர் – அடுத்தவர்

அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி ‘நிலம் விட்டு நிலம் சென்றாலும் நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’…

தொடுவானம் 206. மனமகிழ் மன்றத் தேர்தல்.

          தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை அலுவலக தகவல் பலகையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வாரத்தில் நாங்கள் ரகசியமாக ஊழியர்களைச் சந்தித்து நான் தேர்தலில் செயலர் பதவிக்கு போட்டியிடுவதைத் தெரிவித்தோம்.அதை பலர் வரவேற்றனர். மாற்றம்…

மெனோரேஜியா ( Menorrhagia )

             மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு .  அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம்.          ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு…

திரைகள்

  அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் ...   அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது   வேலை தேடும் காலத்தில் இடையில் விழுந்த திரைகளில் ' ஹாய் '…

காதல் கிடைக்குமா காசுக்கு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++ காதல் கிடைக்க வில்லை காசுக்கு  ! வைர மோதிரம் வாங்கி மாட்டுவேன் உனக்கு   மகிழ்ச்சி தருமாயின் , எதுவும் வாங்கி உனக்கு   அளிக்க…

நெய்தற் பத்து

  நெய்தல் என்பது ஐவகைத் திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் நெய்தல் எனப்படும். அங்கு தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைந்து இரங்கியிருப்பர். இப்பகுதில்  உள்ள பத்துப் பாடல்களும் அவர்கள் இரங்கி இருக்கும் நிலையினைக் கூறுவதால் இப்பகுதி நெய்தல்…
கேள்வி – பதில்

கேள்வி – பதில்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய் உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள் உருட்டத்தோதாய்…   வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும் விடையறியாக் கேள்விகளோடு….   சுமையதிகமாக  உணரும் கேள்வியே தாங்கிக்கல்லுமாகும்!   சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும் ஸோஃபாவாகி அமரச் சொல்லும்!  …

முன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி

  FEATURED Posted on January 20, 2018   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++  https://youtu.be/Cmkh131g_Qw https://youtu.be/gn6dcX54aNI https://youtu.be/kf7SiYiJDmk http://rense.com/general72/exis.htm   +++++++++++++++++++++++++++++ பல்வேறு ஒளிமந்தைகள் +++++++++++++++++ பிரபஞ்சத்தின் ஊழ்விதியை வரையப் போவது புரியாத கருமைச்…
படித்தோம் சொல்கின்றோம்  கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”

படித்தோம் சொல்கின்றோம் கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”

            முருகபூபதி - அவுஸ்திரேலியா   பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்து கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல்                                 …