திருப்பூர் சக்தி விருதுகள்

பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல “  பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து  எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல…

என்னவளே

கௌசல்யா  ரங்கநாதன்      -1- "ஹாப்பி, இன்று முதல் ஹாப்பி", என்று மெதுவாய்  ஹம் செய்தவாறு நான் வெளியில் கிளம்பிய அந்த மாலை 5 மணிக்கு  என் மனைவி ஜானகி  வந்து என்னிடம்  ஒரு செல்போனை கொடுத்தாள். நான் அவளை…

நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை

மஞ்சுளா முற்றிலும் இழந்து விட்ட நேரங்களால் நிரம்பியுள்ளது இவ்வுலகம் மூடப்பட்ட இவ்வுலகத்திலிருந்தே திறக்கின்றன நமக்கான கதவுகள் திறக்கப்படும் ஒலியை அறியும் செவிகள் நுட்பமானவை நுட்பத்திலும் வெகு நுட்பமான திறனுடன் அறியப்பட்ட வெவ்வேறு வடிவங்களில் நிரப்பப்பட்ட கலன்களில் ஊறிக்கொண்டிருக்கின்றன நம் சுவைகள் சுவையூரிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்க்கை நவீன உத்திகள் பொதிந்த விளம்பரங்களால் வளர்ந்து கொண்டே போகின்றன சிதைவுகளின் கோர உருவத்தை…

கசடு

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் பணி வேல் கொண்டு பாய்ச்சினால் குருதிக்கறையே காலத்தின் கோலம் புகழுரைகளும் பூமாலைகளும் அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிமானால்…? உச்சி…

ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில் அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். நெடுநாள் பழகியவர் போல் அளவளாவியது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அண்மையில் வெளியாகி…

பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.

FEATURED Posted on June 1, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில்…

உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி

_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு. வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும்  அவருடைய விழிகளில்தான் எத்தனை பரிவும் நேயமும் Photoshop finishing…

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்

‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள் அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாகிவிடுகிறார்கள். அவர்கள் வா என்கிறார்கள்; நாம் வருகிறோம்; போ என்கிறார்கள்.…

நேர்மைத் திறமின்றி வஞ்சனை சொல்வாரடீ…….

எழுத்தாளர் அசோகமித்திரனின் கதையொன்றில் ஒரு இளைஞன் கடையொன்றில் நுழைந்து அங்குள்ள அரும்பொருட்களைப் பார்த்துக்கொண்டே போவான். ஒன்றிரண்டு பொருட்களின் விலையைக் கேட்பான். ‘நீ வாங்கிக் கிழிக்கப்போகிறாய்’ என்ற எகத்தாளச் சிரிப்போடு கடை சிப்பந்தி அலட்சியமாக பதிலளிப்பான். ’இந்த மாதிரி இளக்காரச் சிரிப்புகளையெல்லம் ‘சப்’பென்று…