Posted inகவிதைகள்
ஸிந்துஜா கவிதைகள்
1 சுடும் உண்மை இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை விளக்குகள் அணைப்பதில்லை. 2. ஞானம் உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம் என் நாவல்களைப் பாராட்டவும் விழா எடுக்கவும் ஒரு குழு…