Posted inகவிதைகள்
குட்டி இளவரசி
மஞ்சுளா பகலின் பாதியை மூடி மறைத்து குட்டி மழையை கொண்டு வந்தன மேகங்கள் வெடித்த நிலப்பரப்பில் தன் தலை நுழைத்து விம்முகின்றன மழைத் துளிகள் நெகிழ்ந்தும்... குழைந்தும் மண் மற்றொரு நாளில் பிரசவித்தது தன் சிசு ஒன்றை இதுன்னா....? அதன் பெயர்…