மைதீனின் கனவு

    மஹ்மூது நெய்னா . எஸ் -   கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா.... ஆனா துபையில கிடையாது ... பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின்  மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து,…

கணக்கு வாத்தியார்

   பநியான் எல்லா   கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும்  ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன்  வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன  செய்வார்  ? எப்படிப்  பார்த்தாலும்  அவர்   பூகோள  வாத்தியார்தானே ? .அவர்  போட்ட  நாலைந்து  கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான்…

தடகளம் 

குணா (எ) குணசேகரன்   இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் ஏறி பரதவர் மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி…

எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

    மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித…

 ஒரு கவிதை எழுத வேண்டும் !

    மனம்  சொல் முளைக்காத  பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது   எங்கே என் சொற்கள்  என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது   ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும்…

பெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் 

  நாகேந்திர பாரதி  -------------------------------------------------------------------------- ( நவீன விருட்சம் நிகழ்வில் 'பெய்யெனப் பெய்யும் மழை ' என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் )   குறள் வெண்பா  --------------------------- தொய்விலா  எண்ணம் துணையெனக் கொண்டிடில்  பெய்யெனப் பெய்யும் மழை …

உலக நடை மாறும்

  ஜோதிர்லதா கிரிஜா (நீலக்குயில், அக்டோபர் 1974 இதழில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) மாலை ஐந்து மணி அடித்ததும் நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளாமாக நான்…

திருமணக் கவிதைகள்

  ஆங்கிலத்தில்: மத்ஸுகி மஸுதானி  தமிழில்: ட்டி. ஆர். நடராஜன்     1.   நான் என் மனைவியைச் சந்தித்தேன் காத்மாண்டுவில். நாங்கள் இருவரும் சேர்ந்து பல மாதங்கள் பிரயாணித்தோம். கனடாவை அடைந்து நின்றோம். அங்கேயே தங்கி விட்டோம். மூன்று குழந்தைகளை வளர்த்த பின்பும்…

வெறியாடல்

                                                     வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும்…
கவிதையும் ரசனையும் – 11

கவிதையும் ரசனையும் – 11

  அழகியசிங்கர்           இப்போது நான் எழுதப்போகிற கவிதைத் தொகுதி சற்று வித்தியாசமாக இருக்கிறது.  இந்தக் கவிதைப்புத்தகத்தின் பெயர் 'சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி.'  இதுவும் மணல்வீடு பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது. கவிதைகளை எழுதியவர் செல்வசங்கரன்.            இதில் சில கவிதைகளைக் குறித்துதான் பேசப் போகிறேன்.…