ம ன சு

  ஜோதிர்லதா கிரிஜா (1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)                சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும்…

வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்      பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.    இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக  இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்  வருவன்  என்ற  கோனது  பெருமையும்  அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்  வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே.    விமானத்தில் ஏறி உட்கார்ந்த நேரத்தில் இருந்து, புறநானூற்றின், இந்தப 217வது பாட்டுத்தான், எனது நினைவில், வந்து வந்து…
ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை

ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை

    அழகியசிங்கர்             எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜ÷. கிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார்.  இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார்.  சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.…

சரித்தான்

                     எஸ்ஸார்சி    ‘சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் போட்றிக்கிங்க.  பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே’ என்னிடம்தான். ஒருபெண்மணி தொலைபேசியில் பேசினாள். நான் முதல் தளத்தில்…

இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)

                                                                        .                                                                              மீனாக்ஷி பாலகணேஷ்             மார்ச் 24, உலக டி. பி. தினம் - அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா?…

பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.

  பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.   1. https://youtu.be/kYvLShcrt-I 2.https://youtu.be/oQu8nIoU0Fg  3. https://youtu.be/8imQMavoe9g 4. https://youtu.be/g-MT4mIyqc0 5. https://youtu.be/rUzvJq3yK98 6. https://youtu.be/QEjtqhutMxY 7. https://youtu.be/JDmKLXVFJzk   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக்…

வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும்…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

                                                                              வளவ. துரையன்                      சூரொடும் பொர வஞ்சி சூடிய                         பிள்ளையார் படைதொட்ட நாள்                   ஈருடம்பு மிசைந்துஉதி                         ரப்பரப்பும்…

வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்

  ஜோதிர்லதா கிரிஜா (கலைமகள் ஜூன், 1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “மகளுக்காக” எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)       சுப்புரத்தினத்துக்கு அன்று காலையில் கண் விழித்த போது எப்போதையும் விட அதிகச் சோர்வாகவும் சலிப்பாகவும் இருந்தது. நகாசு வேலை…

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக  அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய்  ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள்  மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை  எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “  என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம்  வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும்  அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர்  அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா   ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ) . . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக …