அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )

அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )

  ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும்  -  அடக்குமுறைக்கு எதிராகவும்  ஒலித்த குரல் ஓய்ந்தது !                                                                           முருகபூபதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது…

வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்

அழகர்சாமி சக்திவேல்   வடக்கிருந்த காதல் சிறுகதை - அழகர்சாமி சக்திவேல் –    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி திரி யேக நாதனுக்குச் சுபமங்களம். பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,…

நீறு பூத்த நெருப்பு

  ஜோதிர்லதா கிரிஜா (1.7.1975 மங்கை-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       அந்தப் பெரிய வீடு தனது இயல்பான கலகலப்பை இழந்து சந்தடியற்று விளங்கிற்று. ‘சங்கு வாத்தியார்’ என்று ஊராரால் அழைக்கப்படும் சங்கர…

போதை

  பத்மகுமாரி   போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் ‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின…
சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

                  2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.…

கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு

 . நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும்    குதிரைகளில்   தொடங்கி கப்பல்,  ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின்  வடிவங்கள்  மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது.  கதை சொல்வதை நான்  பயணத்திற்கு ஒப்பிடுவது  இங்கு உதாரணத்திற்கு…
கவிதையும் ரசனையும் – 12 –  க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’

கவிதையும் ரசனையும் – 12 – க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’

25.02.2021   அழகியசிங்கர்           44வது புத்தகக் காட்சியை ஒட்டில் 100 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன என்ற குறிப்பை முகநூலில்  படித்தேன்.  பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றன.             இதைத் தவிரப் பலர் தனிப்பட்ட முறையில் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள்.  எந்த…

மாயவரம் பாட்டி

                        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    அந்தப் பாட்டியின் மனக்காயங்கள் இப்போது ரணமாகிவிட்டன   புலம்பல்களில்  தத்தளித்துக் கொண்டிருக்க ஆறுதல் திசை தேடி அலைகிறது   "…

அறங்தாங்கி

  யூசுப் ராவுத்தார் ரஜித் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெயர்ந்த இடத்தில் வாழ்வதா? அல்லது பிறந்த இடம் மீள்வதா? இங்கே ஒரு குடும்பம் பதில் சொல்கிறது   இன்று என் 73வது பிறந்தநாள். எனக்கடுத்த இரண்டு தலைமுறை இப்போது வீட்டில்.என் மகன்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்- ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி சுல்தானாவின்கனவு - ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன் டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது - சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை. சௌவாலி- மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா தீப்பெட்டி- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன் துக்கம்- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா…