குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்

வணக்கம்   திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள்.    தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   அன்புடன் குரு அரவிந்தன்   ..................................................................................................   குரு அரவிந்தன் வாசகர்…
மெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர்  சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !

மெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !

முருகபூபதி இலங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா…

சிற்றிதழ் சிறப்பிதழ்

வணக்கம், காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும். சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் - 4 பக்கங்களில்). சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை அறிமுகக்குறிப்புக்களுடன் தபாலில் அனுப்புதல் வேண்டும். நண்பர்களுக்கும்…

ஊமையின்மனம்

ரோகிணி _____________________ சிலசமயம் சிறகு விரித்துக் கொண்டு வானத்தில் பறந்து ம்,  சிலசமயம் சிறகு சுருக்கிக் கொண்டு கூட்டில் கிடந்தும் அல்லாடும்....    அதற்கென்று தனி மரமும் இல்லை அதில் கூடும் இல்லை..  எனக்குள் இருக்கும் கூட்டில் அது சென்றமர்ந்து மேடைப்…

யாதுமாகியவள்……

சபா.தயாபரன்மிகுந்த தயக்கமும் ஒரு குற்ற உணர்வுடன் தான் இவன் சாரு முன்னால் நிற்கப் போகின்றான் என்பதை நினைக்க ஏற்பட்டது தாழ்வுச் சிக்கலா அல்லது பயமா என்று பகுத்தறிய முடியாத ஒரு மனநிலையில் நகுலன் இருந்தான். சாருவை எப்போதுமே தன்ட சுயநலங்களுக்காகவே தான்…

சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 246 ஆம் இதழ் 23 மே 2021 அன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை https://solvanam.com/  என்ற முகவரியில் கண்டு படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: ஆணின் அன்பு  - விஜயலக்ஷ்மி காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள் – முனைவர் ம. இராமச்சந்திரன் நீர் தான் ரசிக சிகாமணி! மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன்…

நீ ஒரு சரியான முட்டாள் !

  ஜோதிர்லதா கிரிஜா   (19.2.1978 குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “திருப்பு முனை” )எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும், மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும்…
நேரு எனும் மகா மேரு !

நேரு எனும் மகா மேரு !

ஜோதிர்லதா கிரிஜா “ நேரு ” எனும் பெயரைக் கேட்டதுமே இந்தியர்களின் நினைவில் தோன்றுபவர்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான். ஒருவரை விமர்சிக்கும் போது, நடுநின்று விமர்சித்தலே நேர்மையான அணுகு முறையாகும். கட்சிச் சார்புடையவர்கள் அப்படிச் செய்வதே இல்லை. …

தேனூரும் ஆமூரும்

வளவ. துரையன்   எட்டுத்தொகை நூலகளில் மூன்றாவதாகக் காணப்படுவது ஐங்குறுநூறாகும். இஃது அகத்துறை நூலாயினும் பண்டைக்காலத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களின் பெயர்கள் இந்நூலில் விரவி வருவதைப் பார்க்க முடிகிறது.         ஓரம்போகியார் பாடிய மருதத்திணையில் ஆறாம் பத்தாக தோழி…

முதுமை

    கட்டிப்பிடித்திருந்த ஆசைகள் காணவில்லை நம்பிக் கைகள் தட்டிக் கொடுக்கிறது   ‘அடுத்து என்ன’ கேள்வி துரத்துகிறது   அறியமுடியாததை அலசத் தெரியவில்லை அறிந்த்தை அலசுகிறேன்.   நியாயமான வாழ்க்கை விரக்தி வியர்வையாகக் கூட வெளிப்படவில்லை   எத்தனை சந்தோசங்களைத்…