Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்
அழகியசிங்கர் லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை. நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை. அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார். எல்லாவற்றுக்கும்…