ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

அழகியசிங்கர் லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை.  நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை.  தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை.  அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார்.           எல்லாவற்றுக்கும்…
அன்னாரா? அண்ணாரா?

அன்னாரா? அண்ணாரா?

கோ. மன்றவாணன்   “............ இன்று மாலை 5 மணி அளவில் அன்னாரின் இறுதி ஊர்வலம்  நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒலிபரப்பிச் சென்றார்கள். கொஞ்ச நேரம் ஆன பின் கடைவீதிக்குச் சென்றேன். இறந்தவர் குறித்துக் கண்ணீர்…
உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

    முனைவர் ம இராமச்சந்திரன்   கரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் பல மாற்றங்களைப் பெற்று புதிய வகை உருமாறிய வைரஸாக வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நமது நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.…
பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

-ரவி ரத்தினசபாபதி   ‘நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே. ஔவையாரின் இந்த வரிகள்தாம் இந்த நூலைப் படித்து முடித்ததும் நினைவுக்கு வந்தன. மலையோ சமவெளியோ செழிப்பான…
தோற்றம்

தோற்றம்

  (கௌசல்யா ரங்கநாதன்)            - --------  -1-    காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழும்போதே லேசான கிறுகிறுப்புடன், தலை சுற்றிய போதுதான் என் நினைவுக்கு வந்தது பி.பி.மாத்திரை  கைவசம் ஸ்டாக் இல்லையென்ற விஷயம்..இந்த அதிகாலை வேளையில், அதுவும் ஞாயிறன்று விடிகாலையில்…
உயிர்

உயிர்

முகுந்தன் கந்தசாமி திடீர் என்று புழுக்கம் அதிகமானது செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. அவனை உற்று பார்த்துக் கொண்டே, எப்படி இது சாத்தியம் என மனதுக்குள் நான் கேட்டது அவனுக்கு…
அப்படி இருக்கக் கூடாது

அப்படி இருக்கக் கூடாது

இரவி அந்த ஓட்டுவீடு செல்வராஜ் வீட்டிற்கு எதிர்ச்சாரியில் இருந்தது. இந்த முறை மாயவரம் சென்றிருந்தபோது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த செல்வராஜைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல கதிர் அவர் வீட்டிற்குப் போனான்.  பட்டமங்கல ஆராயத் தெருவின் நடுவில் கோவிலுக்கு அருகில் மாடியில் என்று…
இரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்

இரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்

முனைவர் ம . இராமச்சந்திரன்   கடந்த சில மாதங்களாகக் கரோனா தாக்குதலின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை‍ ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருப்பது மேலும்…
கவிதையும் ரசனையும் – 16

கவிதையும் ரசனையும் – 16

அழகியசிங்கர்               எனக்குக் கிடைக்கும் கவிதைப் புத்தகங்களைப் படித்து எனக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.  சமீபத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் பெயர் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள் என்ற மனோஹரி கவிதைப் புத்தகம்.  இப் புத்தகத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்.  …
ஆயிரம் நிலவும் ஆயிரம் மலர்களும்

ஆயிரம் நிலவும் ஆயிரம் மலர்களும்

கோ. மன்றவாணன்   “ஆயிரம் நிலவே வா” என்று புலவர் புலமைப்பித்தன் அழைக்கிறார். “ஆயிரம் மலர்களே... மலருங்கள்” என்று கண்ணதாசன் வேண்டுகிறார்.  இந்த இரண்டு பாடல்களை இன்று கேட்டாலும் இதயம் மகிழாதவர் யார்? இரண்டு பாடல்களின் வரிகளை ஒப்பிடும் போது உங்களுக்குள்…