கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்

கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்

அழகியசிங்கர்    நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.            ஜெயராமனின் 'வேலி மீறிய கிளை' என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது.  அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.            இந்த முன்னுரையை இரண்டு மூன்று…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்               அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும்                   ஆதிக் காதல்கூர் ஆயிரம் பேரிதழ்             உந்திச் செந்தனித் தாமரை தாள்மலர்                   ஊடி ருந்த குரிசிலோ டோங்கவே.                     281   [அந்தி=மாலைப் பொழுது; ஆதி=பிரமன்; உந்தி=தொப்பூழ்; குரிசில்=பிரமன்]          …
சிகப்பு புளியங்கா

சிகப்பு புளியங்கா

முனைவர் ம இராமச்சந்திரன்   பனைமரக் கூட்டங்களில் தொங்கும் பானைகளும் கள்மணமும்   மீன் பிடிக்கத் தூண்டில் போடும் இளவட்டங்களின் சுறுசுறுப்பும் எருமைகளின் சலசலப்பும்   துணி துவைக்க வந்தமர்ந்த அவளின் பார்வையில் ஒரு முத்தத்திற்கான ஏக்கம்    ஒற்றை மரமாய்…

நானின்றி வேறில்லை

  உமா சுரேஷ் நீ முன் செல்ல நொடிப் பொழுதும் பிரியாமல் உனை தொடர்ந்து வரும்  நிழல் நானின்றி வேறில்லை   நீ தனிமையில் தவிக்கையில் தனிமைச் சிறை தகர்க்க உனை வருடும் பூங்காற்று நானின்றி வேறில்லை   நீ வெம்மையில்…
விரக்தியின் விசும்பல்கள்

விரக்தியின் விசும்பல்கள்

ரோகிணி   வான வெளியில் இறக்கைகள் நீட்டி பறக்கும் ஆசைப் பறவையின் இறக்கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்த போது ஆரம்பித்தது அந்த மெல்லிய விசும்பல்கள்...    கனவுகளை கழுவிலேற்றி கழுவேற்றியவர்கள் கைதட்டி சிரித்தபோது அது ஓ வென்று அலறியது..    தாயின்…
யோகம் தரும் யோகா

யோகம் தரும் யோகா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குனர்                    மெல்பேண் ...... ஆஸ்திரேலியா நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும்.ஆனால் அதற்காக நாங்கள் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம்  என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவ    தில்லை.நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளையெல்லாம் எழுதித்தந்திடுவார்.…
அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. )       வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள்.  ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன…