பொறுப்பு

                            வேல்விழிமோகன் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. அவருக்கு பேசத்தெரியாது என்று இதுவரையிலும் நினைத்துக்கொண்டிருந்தவர் இன்றைக்கு பேசத்தெரியும் என்று அந்த மைக்கின் முன்பாக…
பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

                                                                                                           ப.சகதேவன்                      மனிதனுக்குள் மறைந்திருக்கும் இனக்குழு சமுதாய உணர்வு தாலிபான்களிடம் மட்டுமில்லை. மிக நாகரீகமடைந்தவர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்கர்களிடம் கூடத் தான் இருக்கிறது. இல்லையென்றால் டோனல்டு டிரம்ப் என்கிற குடியரசுக்குரல்…

சன்னல்

ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 2.9.1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மகளுக்காக எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)        எதிர் வீட்டு மாடி சன்னல் எப்போதும் திறந்தே இருந்தது. முன்பெல்லாம் அவ்வாறு திறந்திருந்தது குறித்துச் சங்கரகிருஷ்ணனுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. ஆனால்…
கவிதையும் ரசனையும் – 22

கவிதையும் ரசனையும் – 22

  அழகியசிங்கர்             ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன். கடற்கரையின் 'காஃப்காவின் கரப்பான் பூச்சி.'             பிப்ரவரி 2021 அன்று வெளிவந்த புத்தகம்.  காஃப்காவின் கரப்பான் பூச்சி என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.               சமீபத்தில் கடற்கரை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ் 13 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் சில தினங்கள் தாமதமாக வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்கச் செல்லவேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/   இந்த இதழில் இடம்…
கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……

கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……

                                 லதா ராமகிருஷ்ணன்   1935 ஆம் ஆண்டு செப்டம்பர் 22இல் பிறந்தவரான, இன்றளவும் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்த நாளையொட்டி குவிகம் பதிப்பகத்தார் அவருடைய சமீபத்திய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் சில இடம்பெறும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.…
எஸ். சாமிநாதன் விருது

எஸ். சாமிநாதன் விருது

தளம் ஒருங்கிணைப்பில்,  ******************************எஸ். சாமிநாதன் விருது *******************************தேர்ந்த படிப்பாளி எழுத்தாளர் இதழ் ஆசிரியர் நவீன தமிழ் நாடகங்கள்  திரைப்படங்கள் இயக்கக்காரர் போராட்டக்காரர் என,வாழ்வின் இறுதிவரையும் களைத்துப்போகாத  தனியொரு மனிதராக தம்மை நிறுத்திக்கொண்டவர் திருச்சி எஸ். சாமிநாதன்.அவர் மறைந்து ஓராண்டாகும் நவம்பர் 4ஐ யொட்டி, அவர்…
ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

    குரு அரவிந்தன்   ‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள்…