அழகர்சாமி சக்திவேல் உலகில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பற்பல கனவுகள் இருக்கலாம். அந்தக் கனவுகளுக்குள் ஒரு பெருங்கனவாய், நிச்சயம் ஒலிம்பிக் விளையாட்டும் இருக்கும். ஒரு வீரர், ஒலிம்பிக் விளையாட்டுக்குத் தகுதி ஆனாலே போதும். அதுவே, அவருக்கு ஒரு…
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ் இன்று வெளியாகியுள்ளது. பத்திரிகையைப் படிக்க வலைத்தள முகவரி https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! – நாஞ்சில் நாடன் தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம் – ஆண்டனி…
யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் ------------------------ வலிகளோடு வாழுகிறோம் விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று வீதிகள் தோறும் கறுப்புச்சப்பாத்து கால்கள் நடந்துகொண்டிருக்கிறது மனம் கொடும்பாலையாக வெந்து வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என் கடந்த காலத்தின் பெருஞ்சாட்சி இன்னமும் பசித்துத்தான்…
ஜோதிர்லதா கிரிஜா (26.12.1975 தினமணி கதிரில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.) காலை எட்டு மணிக்குப் படுக்கையை விடு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன் வேலை நிமித்தமாக நண்பன்…
ரோகிணிகனகராஜ் ------------------------------------- ஒட்டுக்கேட்கக் கதைகள் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரத்தடி சிமிண்ட்பெஞ்சுகள்... யார் வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்று விரித்தக்குடையை மடக்க முடியாமல் விதியே என்றிருந்த மரங்கள்... வீசியக்காற்றில் கீழேவிழுந்து ஆளரவமற்ற தைரியத்தில் ஒன்றையொன்று உரசியபடி முத்தமிட்டுக்…
கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர், சிறுமியர் இருந்தனர். பள்ளி விடுமுறை வந்துவிட்டால்…
எஸ்ஸார்சி கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து திருநெல்வேலிக்குப்பயணம். என் ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள். ரெண்டாம் கிளாஸ் படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம்…