கடலும் கரையும்

  ரோகிணி கனகராஜ்   ஓடிஓடி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான் ஓடாய் தேய்ந்துபோன சிறுவன்... பாடிபாடி பரவசமாய் திரிந்து கொண்டிருந்தனர் பரதேசிகள்  சிலர்...   பருவத்தின்  களைப்பில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் கடற்கரை  காதலர்கள்... வயிற்றுப்பிழைப்பிற்கான வலியைத் தாங்கிக்கொண்டு வைராக்கியத்துடன் திரிந்துகொண்டிருந்தனர் மீன்விற்பவனும்…

தலைமுறை விரிசல்

  ஜோதிர்லதா கிரிஜா (25.2.1979 ஆனந்தவிகடனில் வந்தது. ஜோதிர்லதா கிரிஜா கதைகள் எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.)        “என்னடி பானு, என்ன பண்றதா யிருக்கே?” என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவிய கமலம் மகளின் முகத்தின் மீது…

கறிவேப்பிலைகள்

              ஜோதிர்லதா கிரிஜா (சினி மிக்ஸ் 1.1.1984 இதழில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       ராணி கண்ணாடிக்கு முன் நின்று தன்னை மறுபடியும் சரிபார்த்துக்கொண்டாள். அவள்…

சுவர்

  வேல்விழிமோகன்                                     இன்னிக்கு எப்படியாவது அந்த கவுன்சிலர பாத்தே ஆகனமுன்னு அந்த தெருவுல நடந்து போறப்ப…
எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

    குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர்  ! !                                                           முருகபூபதி    “ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று…
தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

      லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸா புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி   செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த சில வருடங்களாக ஆரவாரமில் லாமல் சமகால…

கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி

    Posted on October 2, 2021 Canary Islands La Palma Volcano [September 19, 2021]Canary Islands La Palma City கனேரித் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் போற்றும் ல பால்மா நகர் மலைச் சிகரத்தில் எரிமலை எழுச்சி…

குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)

  வாழ்க்கை தூண்டில் போடுகிறது இரைக்கு ஆசைப்பட்டு மாட்டிய மீன்கள்தான் நாமெல்லோரும். கரையை முயங்கிச் செல்லும் அலைகளுக்கு ஒருநாளும் காமம் சலிப்பதேயில்லை. பரிதியை மேகங்கள் மறைக்கலாம் ஆனால் சிறையெடுக்க முடியுமா? ஏழைகளின் சுவர்க்கக் கனவுகள் நிறைவேறாத கனாவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. வருடம்…

குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)

      குருதேசத்து இளவரசர்களுக்கு ஆயுதக் கலையை பயிற்றுவிக்க துரோணரை நியமித்தார்கள் பீஷ்மரும், விதுரரும். வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த துரோணர் இந்த வாய்ப்பை மிதவையாக பிடித்துக் கொண்டு கரைசேர்ந்துவிடலாம் என்று கருதினார். அரச மரியாதையோடு துரோணரை அஸ்தினாபுரத்துக்கு அழைத்து…