Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
கோதையர் ஆடிய குளங்கள்
கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர், சிறுமியர் இருந்தனர். பள்ளி விடுமுறை வந்துவிட்டால்…