Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)
விசித்திரவீர்யன் மரணமடையவே குருதேசத்துக்கு வாரிசில்லாமல் ஆனது. பீஷ்மரின் சிற்றன்னை பரிமளகந்தி தனது புதல்வனான வியாசனை அழைத்து சந்திர வம்சத்தை காப்பாற்றும்படி வேண்டுகிறாள். வியாசர் தனக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் பிறந்த மகனுக்கு விதுரன் என பெயரிட்டார். அவருக்கு ஏற்கனவே…