Posted inகதைகள்
ஒடுக்கம்
எஸ்.சங்கரநாராயணன் பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது அவருக்கு.…