கவிதையும் ரசனையும் – 19

  அழகியசிங்கர்           நான்கு விதமாகக் கவிதை வாசிப்பைக் கட்டமைத்து கவிதை நிகழ்ச்சியை வாராவாரம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  முதல் வாரம் அவரவர் கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதையின் குறித்து உரையாடல்.  …
நனவிடை தோய்தல்: 1983  கறுப்பு ஜூலையும்  ஊடக வாழ்வு அனுபவமும்

நனவிடை தோய்தல்: 1983  கறுப்பு ஜூலையும்  ஊடக வாழ்வு அனுபவமும்

                                                                      முருகபூபதி     தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப்…

சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

      ஸிந்துஜா    சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா, தேவமைந்தன், மெலட்டூர் நடராஜன் (யார் இவர்?)…

இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி

        அவுஸ்திரேலியாவில்  புலம்பெயர்ந்து வதியும் இலங்கை எழுத்தாளர்  முருகபூபதியின்  70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு,  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள   “ கதைத் தொகுப்பின் கதை  “ நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகள் பற்றியும் 15…

7.ஔவையாரும் சிலம்பியும்

    முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com சோழ நாடு சோறுடைத்து என்பர். காவிரி பாய்ந்து வளங்கொழிக்கும் நாடு சோழநாடு. நாடு மட்டுமல்லாமல் நாட்டில் வாழ்ந்தோர் அனைவரும் வளமாக வாழ்ந்தனர். அச்சோழ…

என்னை பற்றி

  அன்புடையீர்,வணக்கம்..தாங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றியை இவண் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.."தோற்றம்" என்ற என் சிறுகதையை "தி£ண்ணை" இணைய இதழில் (9.5.21) பிரசுரம் செய்ததற்கு மீண்டும் ஒருமுறை என் நன்றி..மேற்படி சிறுகதையை UNBELIEVABLE என்று ஒரு…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                வளவ. துரையன்   ”எனக்கும் எவற்கும் இறைவன் தனக்கும்  எவனோ தவறே?”                           301   ”எனக்கும் மற்றுமுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவர் உங்களைப் பணியவில்லை என்பது எப்படித்…

கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்

        கருப்புக் கூட்டில் இருட்டில் கிடக்கிறது அத்தாவின் மூக்குக்கண்ணாடி   அவர் சுவாசத்தைத் தொலைத்தது காற்று   அத்தா மேசையில் புத்தகத்துக்குள் மல்லாந்து கிடக்கும் மூச்சடங்கிய கடிகாரம் பக்க அடையாளமோ?   பக்கம் 73 கடைசிச் சொற்கள்…

பார்வதியம்மா

                                                   வேல்விழிமோகன் “அந்தப் பொம்பளையா.. அது செத்துப்போச்சுங்க..”…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        மொழி   மொழிவாய்   அவரிடம் நத்தையோடாய் இறுகிக்கிடக்கிறது இவரிடம் இறக்கையாய் விரிந்து பறக்கிறது பிள்ளையின் மழலையில் புதிதாய்ப் பிறக்கிறது முதியவர் குழறலில் அதன் வேர் தெரிகிறது ஒரு வியாபாரி கணக்குவழக்காய் கைவரப்பெற்றிருப்பது ஓர் ஓவியரின்…