Posted inகவிதைகள்
மொழிப்பெருங்கருணை
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வழியேகும் அடரிருள் கானகத்தில் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப் போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி சுழித்தோடும் நதியாக தாகம் தீர்த்து கரையோரங்களில்…