Posted inகதைகள்
பிழிவு
ஜனநேசன் “என்னம்மா, பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததிலிருந்து இப்படி சோர்ந்து படுத்திருக்கே “ என்றபடி கணவர் வெப்பமானியை மனைவியியின் நெற்றி முன் காட்டினார். தொன்னூற்றெட்டு டிகிரியைக் காட்டியது. கணவருக்கு நிம்மதி.…