ஓட்டம்

  வெங்கடேசன்    குவாக்காக்கள் சாதுவான பிராணிகள். வெறும் இலை தழைகளை உண்ணும் தாவர பக்‌ஷினி. ஒருத்தர்க்கும் யாதொரு தீங்கில்லை இவற்றால், அமைதியாக வாழ்கின்றன இத்தீவில். குடிபோதையில் நாங்கள் கால்பந்தாக உதைத்துச் சிதைத்தாலும் மிகச்சாதுவாய் பழகுகின்றன - யாதொரு வன்மமும் பாராட்டாமல்.…

பரிணாமம்

  ருத்ரா இ பரமசிவன்.கல் மண் கரடுபுல் பூண்டுபுழு பூச்சிபுலி சிங்கம் யானைகரடி குதிரை குரங்கு.............அப்பாடா!மனிதன்..மனிதன்..மலர்ச்சியின் சிகரம் நோக்கிஇவனும் ஒரு மைல்கல்லே!வானம் இடி மின்னல் பார்த்துஅதற்கு பின்னால் இருந்துஇயக்கும் விரல்கள் எவை?சூரிய விண்மீன் கூட்டங்களின்திரைச்சீலையைநகர்த்துவது யார்?மைல் கற்கள்ஓடுகின்றன ஓடுகின்றன..இன்னும்அது யார்? அது…
கிழவி

கிழவி

வேல்விழிமோகன்  கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ் பாடல்.. நாயொன்று தூங்கிக்கொண்டிருந்தது.. டிபன் கடையில்…
அடிவாரமும் மலையுச்சியும்

அடிவாரமும் மலையுச்சியும்

எஸ்.சங்கரநாராயணன் முதலில் சிறு வேலை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய பொறுப்புகளை நம்பிக் கொடுக்காத வேலை. ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் திறமை பார்த்து காலப்போக்கில் மேலும் அதிகார அளவுகளை அதிகப்படுத்தித் தருவார்கள். அந்நாட்களில் நிறைய ஓய்வு கிடைத்தது. உண்மையில் ஊரைவிட்டு வெளியூர்…
நடந்தாய் வாழி, காவேரி – 1

நடந்தாய் வாழி, காவேரி – 1

அழகியசிங்கர்          நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன்.  இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன்.            23.06.2021 அன்று  சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம்.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம்.  அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் -…

கண்ணனால் ஆட்கொள்ளப்பட்ட கவியரசர் கண்ணதாசன்

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                     மெல்பேண் ..... ஆஸ்திரேலியா                    …
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                               என்றலும் முகிழ்ந்த குறுமுறுவலோடும் ரசதக்                   குன்றவர் கொடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.       291   குறுமுறுவல்=சிறுநகை; ரசதக்குன்று=வெள்ளிமலை]   உமையம்மை இப்படிக் கூறியதும் புன்னகை புரிந்தபடி வெள்ளிமலைக்கு இறைவர் விடைதர,…
ஞானி

ஞானி

சல்மா தினேசுவரி, மலேசியா என் வாய்மொழியின் ஒவ்வொரு வார்த்தையிலும் கனவுகள் உண்டு ஒவ்வொரு எழுத்திலும் காயங்கள் உண்டு காலாவதியான வார்த்தைகளும் உண்டு சாகாத வார்த்தைகள் பல உண்டு சாகடித்த வார்த்தைகளும் சவமாய் என்னுள் இன்னும் உண்டு   சாவகாசமாய் சொல்ல நினைத்த…