Posted inகவிதைகள்
ஓட்டம்
வெங்கடேசன் குவாக்காக்கள் சாதுவான பிராணிகள். வெறும் இலை தழைகளை உண்ணும் தாவர பக்ஷினி. ஒருத்தர்க்கும் யாதொரு தீங்கில்லை இவற்றால், அமைதியாக வாழ்கின்றன இத்தீவில். குடிபோதையில் நாங்கள் கால்பந்தாக உதைத்துச் சிதைத்தாலும் மிகச்சாதுவாய் பழகுகின்றன - யாதொரு வன்மமும் பாராட்டாமல்.…