தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்               அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும்                   ஆதிக் காதல்கூர் ஆயிரம் பேரிதழ்             உந்திச் செந்தனித் தாமரை தாள்மலர்                   ஊடி ருந்த குரிசிலோ டோங்கவே.                     281   [அந்தி=மாலைப் பொழுது; ஆதி=பிரமன்; உந்தி=தொப்பூழ்; குரிசில்=பிரமன்]          …
சிகப்பு புளியங்கா

சிகப்பு புளியங்கா

முனைவர் ம இராமச்சந்திரன்   பனைமரக் கூட்டங்களில் தொங்கும் பானைகளும் கள்மணமும்   மீன் பிடிக்கத் தூண்டில் போடும் இளவட்டங்களின் சுறுசுறுப்பும் எருமைகளின் சலசலப்பும்   துணி துவைக்க வந்தமர்ந்த அவளின் பார்வையில் ஒரு முத்தத்திற்கான ஏக்கம்    ஒற்றை மரமாய்…

நானின்றி வேறில்லை

  உமா சுரேஷ் நீ முன் செல்ல நொடிப் பொழுதும் பிரியாமல் உனை தொடர்ந்து வரும்  நிழல் நானின்றி வேறில்லை   நீ தனிமையில் தவிக்கையில் தனிமைச் சிறை தகர்க்க உனை வருடும் பூங்காற்று நானின்றி வேறில்லை   நீ வெம்மையில்…
விரக்தியின் விசும்பல்கள்

விரக்தியின் விசும்பல்கள்

ரோகிணி   வான வெளியில் இறக்கைகள் நீட்டி பறக்கும் ஆசைப் பறவையின் இறக்கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்த போது ஆரம்பித்தது அந்த மெல்லிய விசும்பல்கள்...    கனவுகளை கழுவிலேற்றி கழுவேற்றியவர்கள் கைதட்டி சிரித்தபோது அது ஓ வென்று அலறியது..    தாயின்…
யோகம் தரும் யோகா

யோகம் தரும் யோகா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குனர்                    மெல்பேண் ...... ஆஸ்திரேலியா நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும்.ஆனால் அதற்காக நாங்கள் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம்  என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவ    தில்லை.நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளையெல்லாம் எழுதித்தந்திடுவார்.…
அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. )       வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள்.  ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன…
3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்

3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் எப்போதும் விநாயகப் பெருமானை காலையில் வழிபாடு செய்வது வழக்கம். புராண காலத்தில் ‌திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் நாயனார்  ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சேர அரச மரபில் வந்தவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிவபெருமான்…
கண்ணதாசன்

கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது   விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய்   ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது   ஒற்றை வரியில் படத்தின் மொத்தக் கதை சாத்தியமாக்கியவன் நீ   தமிழ்க் கடலில் வலைகளின்றி…

இவளும் பெண் தான்

ஜெனிதா மோகன்  நற்பிட்டிமுனை, கல்முனை                        மாலை நேரம் மனதை மயக்கும் கடற்கரை அழகு.மெய் மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. கவி வரிகள் அவளுள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மனசு இதமாக இருந்தது. இப்படி ஒரு நாள் நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு…

இல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்

தமிழில்- பென்னேசன் புதிய வேலைக்காரியாக மீர்ஸாவின் வீட்டில் லாஜ்ஜோ நுழைந்ததும் அந்த தெருவே அமளி துமளிப் பட்டது.    துடைப்பத்தை வெறுமனே நான்கைந்து முறை அப்படியும் இப்படியும் அதுவரை ஆட்டிக் கதை பண்ணிக் கொண்டிருந்த தெருக்கூட்டுபவன் எப்போதும் இல்லாதபடி மீண்டும் மீண்டும் அழுத்தி…