பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்

லதா ராமகிருஷ்ணன் பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம்.   பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர்(கள்?) விவகாரம்,   கவிஞர் வைரமுத்துவின் ‘மீ-டூ’ விவகாரம்(அது ஒரு பெண் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. ஒரு…
காந்தியின் கடைசி நிழல்

காந்தியின் கடைசி நிழல்

    மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும்…

பேரெழுத்தாளர் கி.ரா விடைபெற்றார்

  எஸ்ஸார்சி    எழுத்தாளர் கி.ரா என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் 17/05/2021 அன்று புதுச்சேரியில் லாஸ்பேட்டையிலுள்ள அரசுக்குடியிருப்பில் நம் எல்லோரையும்  மீளொணா சோகத்திலாழ்த்தி விட்டு விடைபெற்றுக்கொண்டார்..  எழுத்தாளர்களுக்கு ப்புதுவை மண்ணில் எப்போதும்…

சைனாவின் விண்சிமிழ் முதன்முதல் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக இறக்கிய தளவூர்தி படம் எடுத்து அனுப்பியுள்ளது.

    Posted on May 22, 2021 சைனா முதல் சாதனை, செவ்வாய்க் கோளில் தளவூர்தி இறக்கி யுள்ளது. Illustration of China’s Tianwen-1 lander and accompanying Zhurong rover on the surface of Mars. Credit: Xinhua News…

குற்றமற்றும் குறுகுறுக்கும்!

    ரா.ஜெயச்சந்திரன் ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......!   "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......"   தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன!

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

    நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர்…
சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா

சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா

                                                                       முருகபூபதி       வள்ளுவர், கம்பன்,  இளங்கோ, பாரதி  முதலான  முன்னோடிகளை  நாம்   நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான் அவர்கள்     என்று     ஓவியங்கள்     உருவப்படங்கள்   சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில்    பாரதியின்     ஒரிஜினல்   படத்தை  நம்மில்   பலர் …

தொடரும் நிழல்கள்

                              ஜோதிர்லதா கிரிஜா ( “மங்கையர் மலர்”- ஜூலை, 2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.)                 “என்னங்க! நம்ம சாருஹாசன் தனக்கு என்ன சம்பளம்கிறதைப் பத்தித் தன்னோட கடிதத்துல எதுவுமே எழுதல்லையே?”                                                          தியாகராஜனும்…