புலரட்டும் புதுவாழ்வு

ஜெனிகாபிஷன்   புது இரவு புன்னகையுடன் புலரட்டும் புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும் புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும் மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும்   அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே புலரட்டும் புதுவாழ்வு தனிமையில் தத்தளிக்கும் வெறுமையான வாழ்வது நீங்கியே உன்னத உறவுகளுடனே…
கவிதையும் ரசனையும்

கவிதையும் ரசனையும்

அழகியசிங்கர்                 நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன்.  நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார்.                நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக 'நகுலம்' என்ற பெயரில்  உருவாகியிருக்கிறது.               பொதுவாக எனக்கு நீள்…
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு

(முதல் முதல் அமைச்சர்) கோ. மன்றவாணன் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு…
இரண்டாவது அலை

இரண்டாவது அலை

    எஸ்ஸார்சி   என்னத்தைச்சொல்ல கொரானாக்காலமிது வந்துவிட்டதப்பா இரண்டாவது அலை அனுதினம் மூன்றரை லட்சம் மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகிறார்கள் பாரதம் புண்ணியபூமி ஆயிரமாயிரமாய் இறப்புக்கள் மயானம் மருத்துவமனைகள் கூட்டமான கூட்டம் ஒலமிடும் அவலத்தில் மானுடம் நேசித்த அன்பின் எச்சம் இப்போது…
சிறுகதை வாசிப்பு லா.ச.ரா. – ஒரு நாயும் ஒரு மனிதனும்.

சிறுகதை வாசிப்பு லா.ச.ரா. – ஒரு நாயும் ஒரு மனிதனும்.

ஜெ.பாஸ்கரன்.   முதுமை எல்லோருக்கும் மகிழ்வாய் அமைந்துவிடுவதில்லை. உடல் ஆரோக்கியம், உற்றார் உறவினரின் அன்பு, அமைதியான வாழ்க்கை என எல்லாமும் நிறைவாய் அமைவது அரிது.  ‘ஒரு நாயும் ஒரு மனிதனும்’ கதையில் ஒரு முதியவரின் ஆற்றாமையை - உணவு, ஆரோக்கியம், உறவுகள் மூலம்…
செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்

செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்

செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முதல் புறக்கோளில் வெற்றிகரமாய் இயக்கிய சிற்றூர்தி       செவ்வாய்க் கோள் சிற்றூர்தி சோதனை அறை செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முறை இயக்கிய சிற்றூர்தி வெற்றிகரமாய்ப் பறந்தது. https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fmars.nasa.gov%2Ftechnology%2Fhelicopter%2F&psig=AOvVaw3AAioBxWf2TVR6QGOeUyGu&ust=1619380525512000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJCb27jql_ACFQAAAAAdAAAAABAP கரியமில வாயுவிலிருந்து உயிர்வாயு தயாரிக்கும் செவ்வாய்க்…

சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 245 ஆம் இதழ் இன்று (ஏப்ரல் 25, 2021) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: சிறுகதைகள்: தாய்மொழிகள் – எஸ். சியூயீ லு (மொழியாக்கம்: மைத்ரேயன்) ஐந்து பெண்கள் – மஹாஸ்வேதா தேவி (மொழியாக்கம் –…
‘உயிரே” ………………

‘உயிரே” ………………

ஜெனித்தா மோகன் (இலங்கை)     உயிரே உயிரே ஒருமுறை உறவென்று அழைப்பாயா? உயிர் பிரியும் வரை அது போதும் தருவாயா?   இரவுகள் நீள்கின்றது உன்னாலே இலக்கியம் படைக்கின்றேன் தன்னாலே கவிதைகள் வருகிறது உன்னாலே கவிஞனும் ஆகிறேன் தன்னாலே  …
படித்தோம் சொல்கின்றோம்:

படித்தோம் சொல்கின்றோம்:

நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும்  அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! முருகபூபதி   மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது.  அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று…
சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது

சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   சைனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முக்கிய அரங்கம்   சைனாவின் இரண்டாம்விண்ணுளவிசந்திரனைச் சுற்றியது !மூன்றாம் விண்கப்பல்முதலாக நிலவில் இறக்கியதளவுளவி பின்புறம் சோதிக்கிறது !அதிலிருந்து  நகர்ந்த தளவூர்திபுதிய விண்வெளி நிலையம் இப்போது.சைனாவின் இரு…