தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய  வழிக் கலந்துரையாடல்

தமிழர் உரிமைச் செயலரங்கம்தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.....காலம் - 08/03/2021 திங்கள்கிழமைநேரம்ஐரோப்பா - மாலை 19:00கனடா - ரொடண்டோ - 13:00தமிழீழம்/தமிழகம் - இரவு 23:30பங்குகொள்வோர்கெளரி கருப்பையாமனித உரிமைகள் செயற்பாட்டாளர்அவுஸ்திரேலியாஈஸ்வரி மரியசுரேஸ்தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…

ஆக  வேண்டியதை…. 

                ஜனநேசன்      அழைப்புமணி   கூவியது. ‘ இந்தக்  கொரொனா ஊரடங்கும்  தளர்வு ஆகிவிட்டது.  பத்து .மாசமா தள்ளிப்போன கல்யாணம் எல்லாம் நடத்த  ஆரம்பிச்சுட்டாங்க . கொரோனா பயம் முழுசா தீர்ந்தபாடில்லை…
அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )

அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )

  ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும்  -  அடக்குமுறைக்கு எதிராகவும்  ஒலித்த குரல் ஓய்ந்தது !                                                                           முருகபூபதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது…

வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்

அழகர்சாமி சக்திவேல்   வடக்கிருந்த காதல் சிறுகதை - அழகர்சாமி சக்திவேல் –    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி திரி யேக நாதனுக்குச் சுபமங்களம். பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,…

நீறு பூத்த நெருப்பு

  ஜோதிர்லதா கிரிஜா (1.7.1975 மங்கை-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       அந்தப் பெரிய வீடு தனது இயல்பான கலகலப்பை இழந்து சந்தடியற்று விளங்கிற்று. ‘சங்கு வாத்தியார்’ என்று ஊராரால் அழைக்கப்படும் சங்கர…

போதை

  பத்மகுமாரி   போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் ‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின…
சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

                  2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.…

கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு

 . நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும்    குதிரைகளில்   தொடங்கி கப்பல்,  ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின்  வடிவங்கள்  மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது.  கதை சொல்வதை நான்  பயணத்திற்கு ஒப்பிடுவது  இங்கு உதாரணத்திற்கு…
கவிதையும் ரசனையும் – 12 –  க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’

கவிதையும் ரசனையும் – 12 – க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’

25.02.2021   அழகியசிங்கர்           44வது புத்தகக் காட்சியை ஒட்டில் 100 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன என்ற குறிப்பை முகநூலில்  படித்தேன்.  பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றன.             இதைத் தவிரப் பலர் தனிப்பட்ட முறையில் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள்.  எந்த…

மாயவரம் பாட்டி

                        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    அந்தப் பாட்டியின் மனக்காயங்கள் இப்போது ரணமாகிவிட்டன   புலம்பல்களில்  தத்தளித்துக் கொண்டிருக்க ஆறுதல் திசை தேடி அலைகிறது   "…