அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2

    பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள்…
வேளிமலையின் அடிவாரத்தில்

வேளிமலையின் அடிவாரத்தில்

      - பத்மநாபபுரம் அரவிந்தன்- நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடி பகுதிக்கு பலபெயர்களுண்டு அதிலொன்று வேளிமலை என்றபெயர்..   மலைமுழுக்க பெருமரங்கள் வளர்ந்திருந்து மழைப்பொழிவை தவறாது தந்த மலை..   தன் அடிவார மக்களின் பெருவாழ்வை…

நகராத அம்மிகள்

              ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 25.07.2003 இதழில் வந்தது. மாற்றம் எனும் சேது-அலமி – சென்னை 600 017 – வெளியீட்டில் இடம் பெற்றது.)       சங்கரராமனுக்கு வியப்பாக இருந்தது. தங்கள் திருமணத்துக்கு…
விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

    குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன்…

உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14

  ஆங்கில மூலம் :  எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா         உன் செல்வீகம் எனக்கு வறுமை கற்பிக்கும் ஒரு கோடீஸ்வரி, நான் !  எனக்கு சிறிது சொத்து பெண்டிர் பீற்றல் போல்…
இசையும் வசையும்

இசையும் வசையும்

    லதா ராமகிருஷ்ணன்   பாடகனின் அநாதிகாலம்!   ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)   (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)   ’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’ என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும் கிட்டும்படி செய்தும் அவை போதாதென்ற…

சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்

  பின்நவீனத்துவ நோக்கில் "வெளியிலிருந்து வந்தவன் "   - முனைவர் ம இராமச்சந்திரன்     பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின்…

இலக்கியப்பூக்கள் 230

  இலக்கியப்பூக்கள் 230வணக்கம்,இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),பொன்.குலேந்திரன் - கனடா,நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் 'நுவல்'…