Posted inகவிதைகள்
ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!
கவிஞர் சாயாம்பூ நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! எதற்காக? ஏன்? தெரியவில்லை! ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்! வாழ்வின் இன்பங்கள் புழுதியாய் சூழ்ந்துள்ளன! ஆனாலும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! யாருக்காக? என்ன இல்லை வாங்கிக்கொள்ள! ஆனாலும் நான் ஏக்கப்படுகின்றேன்! கொடுக்க எனக்கு…