தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                  பாச்சுடர் வளவ. துரையன்                      பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்                   ஆழி  ஈரப்பிறை இரண்டாகவே.                         688   [பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா]   வட்ட வடிவமான ஒரு விமானத்தில் சந்திரன் வந்தான்.…
ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

    தெலுங்கு மூலம்: வாட்ரேவு வீரலட்சுமிதேவி தமிழ் மொழியாக்கம்: பொருநை க.மாரியப்பன் மூல ஆசிரியர் குறிப்பு                     வாட்ரேவு வீரலட்சுமிதேவி, விசாகபட்டினம் மாவட்டம் கிருஷ்ணதேவி பேட்டையில் ஜூலை 19, 1954இல் பிறந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவரமில் வளர்ந்தார். காக்கிநாடா…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ் இன்று (ஜூன் 12, 2022)   வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நான் யார் யாரென்று சொல்லவில்லை -பானுமதி…

அர்த்தமுண்டு

    குணா (எ) குணசேகரன் பிறந்தவுடன் புரிந்ததில்லை புரிவதெது தெளியவில்லை   தெளிந்தவுடன் புரிபட்டவை... புரிபட்டதாய் தெளிவதில்லை   அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் யார் பொதித்த அர்த்தங்கள்   நமக்கு பொதிப்பவர் கிளிப்பிள்ளை நாம் பேசுவதில் பரிபாஷை   உணர…
மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

      அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும்…
PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில் அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில் இலக்கியப் பெருமான்களுக்கிடையே இணையவழிகளில் _ இன்னும் ஆர்ட்டிக்…
நஞ்சு

நஞ்சு

எஸ்.சங்கரநாராயணன் ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய்…

தெளிந்தது

ருத்ரா நம் கனவுகள் பூதங்களைப்போல் குமிழிகளை ஊதுகின்றன. எங்கிருந்தாவது  ஒரு முள் வந்து குத்திவிடுமோ என்ற பயம் அந்த குமிழிகளைவிட' பெரிய குமிழிகளாய் உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு ரோஜா வானம் விம்ம விம்ம  பெரிதாய் அருகில் வந்தபோது மகிழ்ச்சி…

மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 

கல்லிடை  சொற்கீரன். மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற  வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்  வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து  வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு  நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு   மீள்வழி நோக்கி னப்பரவை …
திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

எத்தனையெத்தனை அவலங்கள் அலைச்சல்கள் அஞ்ஞாதவாசங்கள் மதிப்பழிப்புகள் மரணங்கள் மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல் கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து நடந்துவந்த திரௌபதி ஆங்கே யொரு கருங்கல்லில் சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த கோட்டோவியத்தில் தன் கைகள் அண்ணாந்து அபயம் தேடி உயர்ந்திருக்க…